ஆத்துமாவே நன்றி சொல்லு – Aathumaavae Nantri sollu

Fr_SJBerchmans
Faith Score+1
Faith Score+1

ஆத்துமாவே நன்றி சொல்லு – Aathumaavae Nantri sollu Jebathotta Jeyageethangal, Vol. 37 Song Lyrics, Written and Sung by Father S.J. Berchmans

ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே- என்

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒருநாளும் மறவாதே – 2 ஆத்துமாவே

1.குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே – 2

2.கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார்
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார்

3.இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் – நம்
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை – 2 – நாம்

4.கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு
வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்தார்
ஜனங்கள் காணச் செய்தார்

5.எப்போதும் கடிந்து கொள்ளார்
என்றென்றும் கோபம் கொண்டிரார்
குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை
மன்னித்து மறந்தாரே

6.தகப்பன் தன் பிள்ளைகள் மேல்
தயவு காட்டுவது போல்
கருணை இரக்கம் காட்டுகிறார்
மறவாமல் நினைக்கின்றார்

7. அவரது பேரன்பு வானளவு
உயர்ந்துள்ளது
கிழக்கு மேற்கு தூரம்போல
அகற்றிவிட்டார் நம் குற்றங்கள்

ஆத்துமாவே நன்றி சொல்லு பாடல் வரிகள், Aathumaavae Nantri sollu Lyrics

Aathumaavae Nantri Sollu song lyrics in English

Aathumaavae Nantri sollu
Mulu Ullathodae En

Karthar seitha nanmaikalai
Orunaalum Maravathae -2- Aathumavae Nandri Sollu

1.Kuttrangalai Mannitharae
Noaikalai Neekkinarae
Padukuzhiyinintru Meettaarae
Jeevanai Meettarae -2

2.Kirubai irakkangalaal
Manimoodi Soottukintraar
Vaal Naalellaam Nanmaikalaal
Thirupthi Aakkukintraar

3.Ilamai Kazhugu Pola
Puthithakki Magilkintraar Nam
Oodinalaum Nadanthalaum
Belan Kuraivathillai -2- Naam

4.Karthar Tham Vazhikallellaam Moseakku
Velipaduthinaar
Athisaya Seyalkal Kaana seithaar
Janangal Kaana seithaar

5.Eppothum Kadinthu Kollaar
Entrentrum Kobam Kondiraar
Kuttrankalukkearppa Nadathuvillai
Mannithu Marantharae

6.Thagappan Than Pillaikal mel
Thayavu Kaattuvathu Pol
Karunai Irakkam Kaattukiraar
Maravamal Ninaikkintraar

7.Avarathu Pearnbu Vaanalavu
Uyarnthullath
Kilakku Mearkku Thooram pola
Agattrivittaar Nam Kuttrangal

Key Takeaways

  • The article provides the lyrics for the song ‘ஆத்துமாவே நன்றி சொல்லு – Aathumaavae Nantri sollu’.
  • It includes verses expressing gratitude to the Lord for various blessings and forgiveness.
  • The song emphasizes God’s mercy and love, comparing it to a father’s care for his children.
  • Readers can access related links to other Christian Tamil songs for further exploration.

Estimated reading time: 2 minutes


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo