ஐயையோ நான் என்ன செய்வேன் – Aiyyaiyo Naan Enna Seivean Tamil Christian Salvation Army Lent days Good friday Songs lyrics.
ஐயையோ நான் என்ன செய்வேன்
அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலே
மேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்து
மூங்கில் தடியாலடித்த
சண்டாளர் செய்கையை எண்ண
சகிக்குதில்லை எந்தனுள்ளம் – ஐயையோ
2. பெற்ற தாயார் அலறி வீழ
பிரிய சீஷர் பதறி ஓட
செற்றலர் திரண்டு சூழ
தேவே, இந்தக் கஷ்டம் ஏனோ? – ஐயையோ
3. கால் தளர்ந்து போச்சுதையா
கைகள் சோர்ந்து வீழுதையா
சேல்விழிகள் மங்குதையா
தேவே எந்தன் பாவமல்லோ – ஐயையோ
4. நா வறண்டு நடை தள்ளாட
நண்பர் கண்டு கதறி வாட
ஜீவ இம்சையே மேலாட
தேவே கொல்கதாவில் நீட – ஐயையோ
5. சிலுவை தன்னைப் பாட்டிலிட்டு
தேவே உம்மை மேல் கிடத்தி
வலுவாய் கை கால்களை இழுத்து
மாட்டினாரோ ஆணியிட்டு – ஐயையோ
6. துடிக்குதே உன் அங்கமெல்லாம்
சோர்வடைய உந்தனாவி
வெடிக்குதுந்தன் இடது விலா,
விரனீட்டியாலே குத்த – ஐயையோ
7. இந்தக் கஷ்டம் நீர் சகிக்க
வந்ததெந்தன் பாவமல்லால்
உந்தன் குற்றம் யாதுமில்லை
எந்தையே நீரே என் தஞ்சம் – ஐயையோ
Aiyyaiyo Naan Enna Seivean Song Lyrics in English
Aiyyaiyo Naan Enna Seivean
Angum Pathaithu enguthaiyo
Meiyaai Enthat Paavathalae
Mesiya vathaikullaanaar
Munmudi Sirasil vaithu
Moongil Thadiyaaladitha
Sandaalar Seigaiyai Enna
Sakikuthillai Enthanullam
Pettra Thayaar Alari Veezha
Piriya Seeshar pathari Oda
Settralar Thirandu Soozha
Deve, Intha Kastam Yeno
Kaal Thalarnthu Pochuthaiya
Kaikal Sornthu Veezhuthaiya
Selvizhikal Manguthaiya
Deve, Enthan Paavamallavo
Na varandu nadai Thallada
Nanbar Kandu Kathari Vaada
Jeeva Imsaiye Mealada
Deve, Golghathavil Needa
Siluvai Thannai pattilittu
Deve,Ummai Meal Kidaththi
Valuvaai kai kaalkalai Eluthu
Mattinaaro Aaniyittu
Thudukkuthe Un Angamellam
Soorvadaiya Unthanaavi
Vedikkuthu unthan Idathu vila
Veraneettiyaalae kuththa
Intha Kastam Neer Sakikka
Vanthathen paavamallaal
Unthan Kuttram yaathumillai
Enthaiyae Neere En Thanjam
ஐயையோ நான் என்ன செய்வேன் பாடல் வரிகள், Aiyyaiyo Naan Enna Seivean song lyrics.
Key Takeaways
- The article features the song ‘ஐயையோ நான் என்ன செய்வேன் – Aiyyaiyo Naan Enna Seivean’, which includes lyrics in Tamil.
- It explores themes of sorrow and seeking divine help in times of struggle.
- The song includes several verses, each highlighting different emotional struggles and appeals to God.
- Links to related Tamil Christian songs are provided for further exploration.
- You can find a video of the song on YouTube for a complete listening experience.
Estimated reading time: 2 minutes


