தொழுவத்தில் இயேசு பிறந்தார் – Thozhuvathil yesu piranthar Tamil Christmas song lyrics
1. தொழுவத்தில் இயேசு பிறந்தார்
அதை மேய்ப்பர்கள் பார்க்க வந்தார்;
தூதர் சொல்லக் கேட்டார்
தேவன் மனிதனானார்
ஏழைப் பாவி என்னை இரட்சிக்க
பல்லவி
பாவியை மீட்க பாவியை மீட்க
ஏழைப் பாவி என்னை இரட்சிக்க
தூதர் சொல்லக் கேட்டார்
தேவன் மனிதனானார்
ஏழைப் பாவி என்னை இரட்சிக்க
2. ஆவியில் நித்தம் வளர்ந்தார்
அவர் எங்கள் துக்கம் சுமந்தார்
காவினில் ஜெபித்தார்
இரத்தம் வேர்வை விட்டார்
ஏழைப் பாவி என்னை இரட்சிக்க – பாவியை
3. பிலாத்தின் நியாய ஸ்தலத்தில்
குருசில் மாளத் தீர்ப்படைந்தார்;
எல்லாம் முடிந்ததென்று
சொல்லி மரித்தார் தொய்ந்து
ஏழைப் பாவி என்னை இரட்சிக்க – பாவியை
Thozhuvathil yesu piranthar song lyrics in Tamil
Thozhuvathil yesu piranthar
Athai Meipparkal Paarkka vanthaar
Thuthar Solla keattaar
Devan Manithananaar
Yealai Paavi Ennai Ratchikka
Paaviyai Meetkka Paaaviyai Meetka
Yealai Paavi Ennai Ratchikka
Thuthar solla keattaar
Devan Manithananaar
Yealai Paavi Ennai Ratchikka
Aaviyil Niththam Valarnthaar
Avar Engal Thukkam Sumanthaar
Kaavinil Jebiththaar
Raththam Vaervai Vittar
Yealai Paavi Ennai Ratchikka
Pilaththin Niyaya sthalaththil
Kurusil Maala Theerpadainthaar
Ellam Mudinthathu Entru
Solli Mariththaar Thointhu
Yealai Paavi Ennai Ratchikka
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christmas song ‘தொழுவத்தில் இயேசு பிறந்தார் Thozhuvathil yesu piranthar’.
- The song celebrates the birth of Jesus and includes themes of redemption and sacrifice.
- It features multiple verses that highlight Jesus’ life and his purpose on Earth.
Estimated reading time: 2 minutes


