புதிய பாடல் பாடி – Puthiya Paadal Paadi Jebathotta Jeyageethangal Vol 2 Song Lyrics, Written and sung by Father S.J. Berchmans
புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
1. கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன்தந்தார் ஆவியாலே – எனக்கு
2. உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரே – தினமும்
3. அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமை உள்ள தேவா
வரங்களின் மன்னவனே – தேவா
4. கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா அவர்
மகத்துவமானவரே – இயேசு
5. மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
கோபமோ ஒரு நிமிடம்
கிருபையோ நித்தம் நித்தம் – அவர்
புதிய பாடல் பாடி பாடல் வரிகள், Puthiya Paadal Paadi Song Lyrics
Puthiya Paadal Paadi Song Lyrics in English
Puthiya Paadal Paadi Yesu
Raajaavai Kondaaduvom
Pugalnthu Paadal Paadi Paadi Yesu
Raajavai Kondaduvom
1.Kaluvinaar Raththathalae
Sugam Thanthaar Kaayaththaalae
Theattrinaar Vasanaththalae
Thidan Thanthaar Aaviyalae – Enakku
2.Uruthiyaai Pattri Kondom
Ummaiyae Nambi Ullom
Poorana Samaathaanam
Puvithanil Tharubavarae – Dinamum
3.Athisayamaanavarae
Aalosanai Karththarae
Vallamai Ulla Devaa
Varangalin Mannavanae – Devaa
4.Kooppittean Pathil Vanthathu
Kuraivellaam Niraivaanathu
Magimaiyin Raaja Avar
Magaththuvamaanavarae – Yesu
5.Maalaiyil Alugai Entraal
Kaalaiyil Akkalippu
Kobamo Oru Nimidam
kirubaiyo Niththam Niththam Avar
Puthiya padal paadi lyrics
Key Takeaways
- The article provides the lyrics for the song ‘புதிய பாடல் பாடி – Puthiya Paadal Paadi’, written and sung by Father S.J. Berchmans.
- It includes a translation of the lyrics in English for accessibility.
- The song highlights themes of praise and devotion to Jesus, mentioning divine qualities and experiences.
- Links to other related Tamil Christian songs are also provided for further exploration.
- Overall, it celebrates spiritual messages through music and lyrics.
Estimated reading time: 2 minutes



