- All
- Deals
- Coupons
- Sales
- Expired
The seven last words spoken by Jesus on the cross, as recorded in the Bible, are:"Father, forgive them, for they know not what they do." (Luke 23:34)
"Truly, I say to you, today you will be ...
சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகள்முதலாம் வார்த்தை
லூக்கா:23:34. அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.இரண்டாம் வார்த்தை ...
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
Enna Sugam Aaha - என்ன சுகம் ஆஹா
என்ன சுகம் ஆஹா, என்ன சுகம்
பல்லவிஎன்ன சுகம் ஆஹா, என்ன சுகம் என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம் பரமானந்த மோட்ச சுகானந்தம்அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம்
சரணங்கள்
1. ...
துதிப்பேன் இயேசுவின் பாதம் - Thuthipean Yesuvin Paathamகண்ணிகள்1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் - துதி2. பேயின் ...
Paaduven Paravasamaaguven - பாடுவேன் பரவசமாகுவேன்பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே1. அலையலையாய் துன்பம் சூழ்ந்து
நிலை கலங்கி ஆழ்த்துகையில்
அலை கடல் தடுத்து நடுவழி விடுத்து
கடத்தியே சென்ற ...
வினை சூழா திந்த இரவினில் - Vinai Soolathintha Iravinil
பல்லவி
வினை சூழா திந்த இரவினில் காத்தாள்,விமலா, கிறிஸ்து நாதா.
அனுபல்லவி
கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிரகாசனே, பவ நாசனே, ஸ்வாமி! - வினை ...
இன்றைத்தினம் உன் அருள் - Intrai Dhinam Un Arul
பல்லவி
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், இயேசுநாதையா;இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்
அனுபல்லவி
அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனைவென்றியுடன் ...
காலமே தேவனைத் தேடு - Kaaalamae Devanai Thedu
பல்லவி
காலமே தேவனைத் தேடு - ஜீவகாருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
அனுபல்லவி
சீலமுடன் பதம் பாடிக் கொண்டாடு,சீரான நித்திய ஜீவனை நாடு --- காலமே
சரணங்கள் ...
மறவாதே மனமே தேவ சுதனை - Maravathey Manamae Deva Suthanai
பல்லவி
மறவாதே, மனமே,-தேவ சுதனைமறவாதே, மனமே,-ஒருபொழுதும்
சரணங்கள்
1. திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து,அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை - மறவாதே ...
நெஞ்சே நீ கலங்காதே - Nenje nee Kalangathae Lyricsநெஞ்சே நீ கலங்காதேபல்லவிநெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின்
ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று.அனுபல்லவிவஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை ...
துங்கனில் ஒதுங்குவோன் - Thunganil Othunguvon Lyricsபல்லவிதுங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்அனுபல்லவிகங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால். - துங்சரணங்கள்1. வேடன் கண்ணி ...
எங்கே சுமந்து போகிறீர் - Engae Sumanthu Pogireer
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்?
சரணங்கள்
1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதுஅங்கம் முழுவதும் நோக ஐயா , என் யேசு ...
Yesu Azhaikirar - இயேசு அழைக்கிறார்
இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியேஇயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார்
சரணங்கள்1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் ...
ஆனந்தமே பரமானந்தமே - Aananthamae Paramaananthamaeஆனந்தமே பரமானந்தமே - இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமேசரணங்கள்1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டும் ...
kaalamo selluthae - காலமோ செல்லுதேகாலமோ செல்லுதே
வாலிபமும் மறையுதே
எண்ணமெல்லாம் வீணாகும்
கல்வியெல்லாம் மண்ணாகும்
மகிமையில் இயேசுவை
தரிசிக்கும் நேரத்தில்
அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள்
...
For reference, prayer, meditation, or study, this edition of The Holy Bible is easy-to-read and practical for any use.
Neer Illatha Naalellam – நீர் இல்லாத நாளெல்லாம் song lyrics
நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமாநீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்உண்மையின் வழியே நீ ஆவாய்உறவின் பிறப்பே நீ ...
ஈசனே உம் சேவைக்கே எனை - Esanae Um D.G.S Dhinakaran lyricsஈசனே உம் சேவைக்கே எனை
பூசையுடன் ஈந்தேனே (2) என்
உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே
தைர்யம் தந்துமே நடத்திடும் (2)1. எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள் ...
அக்கினி அபிஷேகம் ஈந்திடும் - Akkini abishegam eenthidum Lyricsஅக்கினி அபிஷேகம் ஈந்திடும்
தேவ ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும்1. பரமன் இயேசுவை நிறைத்தீரே
பரிசுத்த ஆவியால் ...
பக்தருடன் பாடுவேன் - Baktharudan Paaduvaen
பல்லவி
பக்தருடன் பாடுவேன் -பரம சபைமுக்தர் குழாம் கூடுவேன்
அனுபல்லவி
அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் - பக்த ...
Thollai kashtangal suzhthidum Lyrics - தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் ...
DGS Dhinakaran - Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls
நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமாநீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்உண்மையின் வழியே ...
Show next