வினை சூழா திந்த இரவினில் – Vinai Soolathintha Iravinil Tamil Christian Keerthanaigal Song Lyrics and sung by D.G.S.Dhinakaran
பல்லவி
வினை சூழா திந்த இரவினில் காத்தாள்,
விமலா, கிறிஸ்து நாதா.
அனுபல்லவி
கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிர
காசனே, பவ நாசனே, ஸ்வாமி! – வினை
சரணங்கள்
1. சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;
செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;
பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்;
பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய். – வினை
2. சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;
ஜோதிநட் சத்திரம் எழுந்தன வானே;
சேரும் விலங்கு பட்சி உறைபதி தானே
சென்றன; அடியேனும் பள்ளி கொள்வேனே. – வினை
3. ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம்;
ஜெகத் தின்பங்கள் விழைந்து சேர்தல் நிர்ப்பந்தம்;
பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம்;
பட்சம் வைத்தாள்வையேல், அதுவே ஆனந்தம். – வினை
4. இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்;
இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்;
உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்;
உயிரை எடுப்பையேல், உன் முத்தி தாராய். – வினை
வினை சூழா திந்த இரவினில் பாடல் வரிகள், Vinai Soolathintha Iravinil Song Lyrics
Vinai Soolathintha Iravinil Lyrics in English
Vinai Soolathintha Iravinil Kaaththaal
Vimalaa Kiristhu Naatha
Kanakaa Abishekanae Avaniyar Kolir
Pirakaasanae Pava Naasanae Swami – Vinai
1.Sentra Pagal Muzhuthum Kan Paarththaai
Sei Karumangalil Karunaigal Pooththaai
Pontraa Aathma Sareeram Pilaikka Oon Paarththaai
Polla Peayin Mosam Nintrennai Kaaththaai
2.Sooriyan Asthamith Thodi Sentraanae
Jothi Natchaththiram Elunthana Vaanae
Searum Vilangu Patchi Uraipathi Thaanae
Sentrana Adiyeanum Palli Kolveanae
3.Jeevan Thanthennai Meettooi Siriyon Un Sontham
Jegaththinbangal Vilanthu Searthal Nirppantham
Paaviyean Thozhuthean Nin Paathaara Vintham
Patcham Vaithaal Vaiyeal Athuvae Aanantham
4.Intrai Pozhuthil Naan Sei Paavangal Theeraai
Edargal Thunbangal Neenga Ennai Kai Searaai
Untran Adimai kentrum Uvantharul Kooraai
Uyirai Eduppaiyeal Un Muththi Thaaraai
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Vinai Soolathintha Iravinil’ sung by D.G.S. Dhinakaran.
- It includes the lyrics in both Tamil and English, divided into the pallavi and anupallavi sections followed by multiple stanzas.
- The song expresses themes of faith, divine protection, and a plea for mercy and redemption.
- The article also provides links to related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


