வாரா வினை வந்தாலும் – Vaara Vinai Vanthalum Tamil Christian Keerthanaigal Song Lyrics
பல்லவி
வாரா வினை வந்தாலும் சோராதே மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.
சரணங்கள்
1. சூரன் சதித்துன் மீது வலை வீசினாலும்,
சோராதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே. – வாரா
2. உலகம் எதிர்த்துனக்கு மலைவு செய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே. – வாரா
3. பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. – வாரா
4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே. – வாரா
5. மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
மருள விழாதே, நல் அருளை விடாதே. – வாரா
6. வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே! – வாரா
வாரா வினை வந்தாலும் பாடல் வரிகள், Vaara Vinai Vanthalum Song Lyrics
Vaara Vinai Vanthalum Lyrics in English
Vaara Vinai Vanthalum Sorathae Manamae
Valla Kiristhunakku Nalla Thaaragamae
1.Sooran Sathithun Meethu Valai Veesinaalum
Soratahae Yesu Paran Thanjam Vidathae
2.Ulagam Ethirthunakku Malaiuv Seithalum
Uruthiyattayaraathae Neari Thavaratahe
3.Pettra Pitha Poal Un Kuttram Ennarae
Pillai Aagil Avar Thallividarae
4.Than Uyir Eenthida Un yesu Naathar
Thalluvaarao Anbu Kollavar Meethae
5.Maranam Urukintra Tharunam Vanthaalum
Marula Vizhathae Nal Arulai Vidathae
6.Vaiyagam Unakkuyiya Oor Nilaiyao
Vaanavanai Muttrum Thaan Adaivaayae
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Vaara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும்’.
- The song expresses themes of faith and perseverance despite life’s challenges.
- Each stanza emphasizes reliance on Jesus and maintaining hope in difficult times.
- The lyrics include both Tamil and English translations for broader accessibility.
- Links to similar Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes


