- All
- Deals
- Coupons
- Sales
- Expired
பல்லவி
அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர்வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்தவண்மையே தாரணனே!
சரணங்கள்
1. மதி-மங்கின எங்களுக்கும்,திதி-சிங்கினர் தங்களுக்கும்உனின் மாட்சியும் திவ்விய ...
அரசனைக் காணமலிருப்போமோ? - நமதுஆயுளை வீணாகக் கழிப்போமோ?
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? - யூதர்பாடனு பவங்களை ஒழிப்போமோ? - யூத
1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல்ராஜ செங்கோலெங்கும் ...
Show next