அதிகாலை நேரம் அப்பா – Athikaalai Neram Appa Jebathotta Jeyageethangal vol 20 songs Lyrics, Written and Sung by Father S.J. Berchmans
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
2. பெலனே கன்மலையே
பெரியவரே ( என் )உயிரே
3. நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே
4. நலன் தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே
5. மரணத்தை ஜெயித்தவரே
மன்னா பொழிந்தவரே
6. விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே
அதிகாலை நேரம் அப்பா பாடல் வரிகள், Athikaalai Neram Appa Song Lyrics
Athikaalai Neram Appa Lyrics in English
Athikaalai Neram (Arasaalum Deivam)
Appa Um Paatham Aarvamaai Vanthirukkkirean
Um Naamam Solli Ooivintri Paadi
Ullam Magilnthiruppean
1.Kookkural Keatpavarae Nantri Nantri Aiya
Kuraikalai Theerppavarae Nantri Nantri Aiya
2.Belanae Kanmalaiyae
Periyavarae (En) Uyirae
3.Ninaivellaam Aribavarae
Nimmathi Thrubavarae
4.Nalan Tharum Nalmarunthae
Nanmaikalin Oottrae
5.Maranaththai Jeyithavarae
Manna Pozhinthavarae
6.Vinnappam Keatpavarae
Kanneer Thudaippavarae
Jebathotta jeyageethangal vol 20 songs lyrics in tamil
Key Takeaways
- The article presents the lyrics of the song ‘அதிகாலை நேரம் அப்பா – Athikaalai Neram Appa’ by Father S.J. Berchmans.
- It includes both Tamil and English versions of the lyrics, showcasing a devotional theme.
- The song expresses gratitude and devotion to a higher power, highlighting themes of peace, healing, and overcoming death.
- Several verses feature direct expressions of thanks to the divine for guidance and comfort.
Estimated reading time: 2 minutes



