
இயேசுவின் வாழ்வில் அதிகாலை ஜெபம்
(ஆவியால் அனுதினமும் நிரப்பப்படுதல், நடத்தப்படுதல்)
Mark-1:35 அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
And in the morning, rising up a great while before day, he went out, and departed into a solitary place, and there prayed.
- WHO: Jesus 1: 25 அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்.
- WHEN: in the early morning
- WHERE: to a solitary place
- HOW MANY: went alone
மத்-14: 23 அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.
Our prayers should not be like Pujaas of traditional religions- Memorizing and repetition of
mantras. God is calling us to come to Him to talk to Him, not to do some 5 minutes or 10
minutes regular routine prayer.
John-8:1-2 இயேசு ஒலிவமலைக்குப் போனார். மறுநாள் காலையிலே அவர் திரும்பித் தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.
Jerusalem is between two mountains. One side is Olive Mountain. Jesus went on to this
mountain earlier to pray.
Luke-22:39-40 பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள். 40. அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி, 41. அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு: 42. பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும், ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
Olive Mount – place of prayer. It was His custom to go there early morning) then came to
down to the Temple in Jerusalem Valley to teach in early morning.
இந்த ஒலிமலையில் ஒருநாள் இயேசுவின் பாதங்கள் நிற்கிவிருக்கிறது. அப்பொழுது இது இரண்டாகப் பிழக்கும்.
சகரி-14: 1 இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.
சகரி-14: 3-4 கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும், அப்பொழுது மகாபெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம், அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
யோவான் 8ற்கு வரலாம். தேவாலயத்திலே:
As He was teaching, a trap was laid before Him by placing a woman caught in adultery. The trap was that, since they saw Him forgiving sins, they told He is claiming that He is God. They wanted to see and catch, that He is going to do that woman also the same of forgiving sins. But Jesus though He had prayed early morning, still at that time He felt the need of prayer to receive word from the Spirit.
John-8:3-6 அப்பொழுது விபசாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவளை நடுவே நிறுத்தி: 4. போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். 5. இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். 6. அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
John-8: 8 அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
இயேசு என்ன எழுதினார் என்பதில் அநேகர் கவனம் வைக்கிறார்கள், ஆனால் அவர் என்னசெய்தார் என்பது நாம் கவனிக்கப்படவேண்டிய செய்தியாக இருக்கிறது.
He bent down = this is a position of humility, in the temple linked with work. We don’t know what He wrote. Though He was Son of God, He was in the Flesh. When He bent, knelt down, He was asking Holy Spirit what to say to these leaders.
John-8:10 இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத்தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
He raised from kneeling (praying), and saw. Then He ministered to the woman. Jesus prayed early morning and late-night.
Am I willing to be praying person, to be in the presence of God, to be filled by the Spirit and then from that overflow to the people to stir them in love and good works.