தாய்மடியில் தவழுகின்ற – Thai Madiyil Thavazhukintra
தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்
1. கவலையில்லையே கலக்கமில்லையே
கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்
எதைக் குறித்தும் பயமில்லையே
என் நேசர் நடத்துகிறீர் தினம்
2. செய்த நன்மைகள் நினக்கின்றேன்
நன்றியோடு துதிக்கிறேன் – நான்
கைவிடாத என் ஆயனே
கல்வாரி நாயகனே -என்
3. துணையாளரே துணையாளரே
இணையில்லா மணவாளரே – என்
உணவாக வந்தீரையா
உயிரோடு கலந்தீரையா -என்
4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த
5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன
உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்வேனையா – நான்
6. அதிசயமே அதிசயமே
ஆறுதல் நாயகனே – என்
ஆலோசனைக் கர்த்தரே – என்
அடைக்கலப் பட்டணமே
- Raja Um Maligaiyil lyrics – இராஜா உம் மாளிகையில்
- முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai
- மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Migundha Aanandha Sandhosham
- ஆனந்த களிப்புள்ள உதடுகளால் – Aanantha kalipulla uthadugalal
- Aanandha Kalippulla song lyrics -ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
- ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa
- Hand of God என் மேலே
- ராஜா நீர் செய்த நன்மைகள் – Raaja Neer Seytha Father.S.J.Berchmans |Jebathotta Jeyageethangal
- Ummale naan oru senaikul tamil christian song lyrics
- இஸ்ரவேலே பயப்படாதே – Isravele Bhayapadathe tamil christian song lyrics