ஈசாயின் அடி மரம் – Easayin Adi Maram Tamil Christmas song lyrics and performed by Arockiamary Stephen, R Kennedy & Sam P Keerthan
ஈசாயின் அடி மரம்
கிளையொன்று முளைத்தெழும்பி செழித்தது
ஏசாயா தரிசனம் பலித்தது
வையகம் மகிழ்ச்சியில் கழித்தது
ஏசாயா தரிசனம் பலித்தது
வையகம் மகிழ்ச்சியில் கழித்தது
ஓஹோ.. கிளையே பாவம் போக்கும்
கிளையே பாரில் வந்த கிளையே
பாவம் போக்க பாரில் வந்த கிளையே
1.பெத்தலையில் புல்லணையில்
கன்னிமரி மடிதனில் -2
சாந்த இயேசு தேவ மைந்தன்
சமாதான காரணராய் ஜெனித்தாரே -2
2.வறியவர் எளியவர்
வருத்தத்தை சுமப்பவர் -2
சத்திய தேவன் நீதிபரன்
நித்திய பிதாவாய் உதித்தாரே -2
ஈசாயின் அடி மரம் பாடல் வரிகள், Easayin Adi Maram lyrics
Easayin Adi Maram song lyrics in English
Easayin Adi Maram
Kilaiontru Mulaithelumbi Seliththathu
Yeasaya Tharisanam Palithathu
Vaiyagam Magilchiyil Kalithathu
Yeasaya Tharisanam Palithathu
Vaiyagam Magilchiyil Kalithathu
Ohho.. Kilaiyae Paavam pokkum
Kialiyae Paaril Vantha Kilaiyae
Paavam Pokka Paaril Vantha kilaiyae
1.Beththalaiyil Pullanaiyil
Kannimari Madithanil -2
Saantha Yesu Deva mainthan
Samaathana Kaaranaraai Jenitharae -2
2.Variyavar Eliyavar
Varuththathai Sumappavar -2
Saththiya Devan Neethiparan
Niththiya Pithaavaai Uthitharae -2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘ஈசாயின் அடி மரம் – Easayin Adi Maram’ performed by Arockiamary Stephen, R Kennedy, and Sam P Keerthan.
- It includes both Tamil lyrics and their English transliteration, emphasizing the song’s themes and structure.
- The song describes the joy brought by the birth of Jesus and highlights His role as a source of peace.
- Additionally, the article provides links to other Tamil Christmas songs for readers to explore.


