வரலாற்றினையே இரண்டாய் – Immanuvel Neerae Neer Ennodirukindreerae Ini Ennalumae Umnaamamae Paadi Potruvaenae Tamil Christmas Song Lyrics Sung By. Benny Pradeep.
Immanuvel Neerae Christian Song Lyrics in Tamil
வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசயவானே
புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே
தேன் இனிமையிலும் இனிமையான அழகிய வானே
பேரொளியில் என்னை நடக்க செய்தீரே
நீங்க வந்திட்டதால பாவம் போச்சு
கவலை எல்லாம் போயே போச்சு
சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதே
தேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர்
மனிதனாக மாறி இங்கே
அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே
நான் உம்மைப் போற்றுவேன்
நான் உம்மைப் புகழுவேன்
தினம் நன்றி சொல்லி அன்பை பாடி
உம்மை வணங்குவேன்
என் இம்மானுவேல் நீரே
நீர் என்னோடிருக்கின்றீரே
இனி எந்நாளுமே உம் நாமமே
பாடி போற்றுவேனே-2
ஆதி திருவார்த்தையே
விடிவெள்ளி நட்சத்திரமே
பரலோக ராஜாவே நீர்தான் இயேசய்யா
கன்னியின் மைந்தனாக
யூத ராஜ சிங்கமாக
தேவ ஆட்டுக் குட்டியாய்
வந்தீர் இயேசையா
நியாயப்பிரமாணத்தை மாற்றி எழுதும் தேவன் நீரே
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரும் நீரே நீரே
தேவ கிருபையின் முழு உருவம் நீரே நீரே
நீர் என்னோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
களிகூர்ந்து பாடுவேன்
என் இம்மானுவேல் நீரே
நீர் என்னோடிருக்கின்றீரே
இனி எந்நாளுமே உம் நாமமே
பாடி போற்றுவேனே-2-வரலாற்றினை
வரலாற்றினையே இரண்டாய் பாடல் வரிகள், Immanuvel Neerae lyrics, Christmas Song Lyrics
Immanuvel Neerae Christian Song Lyrics in English
Varalaatrinaye Rendaai Piritha Athisayavaanae
Puvi Meetidavae Mannil Vantheerae
Thaen Inimaeilum Inimaiyaana Azhagiyavaanae
Paeroliyil Ennai Nadakka Seitheerae
Neenga Vanthitathaala Paavam Pochu
Kavalai Ellam Poyae Pochu
Sabangal Ellam Maranju Ponathey
Devan Parathil Irunthu Irangi Vantheer
Manithannaga Maari Inge
Adimai Ennaeum Meetu Kondeerae
Naan Ummai Potruvaen
Naan Ummai Pugaluvaen
Thinam Nandri Solli Anbai Paadi
Ummai Vanguvaen
En Immanuvel Neerae
Neer Ennodirukindreerae
Ini Ennalumae Umnaamamae
Paadi Potruvaenae (2)
Aathi Thiru Vaarthayae
Vidivelli Natchathiramae
Paraloga Rajavae Neerthan Easaiya
Kanniyin Mainthanaaga
Yutha Raja Singamaaga
Deva Aattukuttiyaai
Vantheer Easaiya
Nyaya Pramanathai Maatri Eluthum Devan Neerae
Puthu Udanpadikayin Mathiyastharum Neerae Neerae
Deva Kirubayin Muzhu Uruvam Neerae Neerae
Neer Ennodirukkum Ovvorunaalum
Kalikoornthu Paaduven
En Immanuvel Neerae
Neer Ennodirukindreerae
Ini Ennalumae Umnaamamae
Paadi Potruvaenae (2) – Varalaatrinaee
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘வரலாற்றினையே இரண்டாய் – Immanuvel Neerae’.
- It highlights the song’s themes of divine intervention, praise, and celebration.
- The lyrics express gratitude and devotion to Jesus, representing Him as the Savior and King.
- Both Tamil and English versions of the lyrics are provided for accessibility.
- The song emphasizes the joy and significance of Jesus’ arrival in the world.


