எந்நாளுமே துதிப்பாய் – Ennalumae Thuthippai Tamil Christian Traditional Worship song lyrics
எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீ
எந்நாளுமே துதிப்பாய் !
அனுபல்லவி
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது – எந்நாளுமே
சரணங்கள்
1.பாவங்கள் எத்தனையோ – நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தயவைஎண்ணி – எந்நாளுமே
2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை ?
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி ,
நேயமதாக ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே
3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே , பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை
உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு ,
ஓங்கு இளமைபோலாகவே செய்ததால் – எந்நாளுமே
4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே ,
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே , சத்திய மேயிது – எந்நாளுமே
5. மன்னிப்பு மாட்சிமையாம் – மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ?
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே – எந்நாளுமே
6. தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோடிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு ?
எந்த வேளையும் அவரோடு தங்கினால் ,
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே – எந்நாளுமே
எந்நாளுமே துதிப்பாய் பாடல் வரிகள், Ennalumae Thuthippaai Lyrics, Tamil songs
Ennalumae Thuthippai song lyrics in English
Ennalumae Thuthippai – Ennathumaavai Nee
Ennalumae Thuthippai
Innaal Variyilae Unnatahr Seitha
Ennillaa Nanmaigal Yaavumaravaathu
1.Paavangal Eththanaiyo Ninaiya Thiruntharun
Paavangal Eththanaiyo
Paazhaana Noyai Agattri Gunamaakki
Paarinil Vaitha Mahaa Thayavai Enni
2.Ethanaiyo Kirubai Unnuyirkku Seitharae
Ethanaiyo Kirubai
Niththamunai Mudi Soottinathumintri
Neayamathagaa Jeevanai Meettathaal
3.Nanmaiyaalun Vaaiyai Niraithaarae Poorththiyaai
Nanmaiyaalun Vaayai
Un Vayathu Kalugai Poal Palankondu
Oongu Ilamaipolagavae Seithtathaal
4.Boomikkum Vaanaththukkum Ulla Thooram Polavae
Boomikkum Vaanaththukkum
Saami Bayamullavar Mael Avar Arul
Saalavum Thangumae Saththiya Meayithu
5.Mannippu Maatchimaiyaam Maa Devanarulum
Mannippu Maatchimaiyaam
Ennuvaayo Kilakku Mearkkin Thooramae
Ennil Un Paavam Agantraththooramae
6.Thanthaithan Pillaikattku Thayavodirangano
Thanthaithan Pillaikattku
Entha Vealaiyum Avarodu Thanginaal
Sontham Paarattiyae Thookki Sumapparae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song ‘எந்நாளுமே துதிப்பாய் – Ennalumae Thuthippai’.
- It includes various sections like the main song, anupallavi, and charanams, highlighting themes of gratitude and divine grace.
- Links to the English translation of the song lyrics are also provided, making it accessible to a wider audience.
- Additionally, the article offers links to other Tamil Christian songs for further exploration.
தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.
And a river went out of Eden to water the garden; and from thence it was parted, and became into four heads.
ஆதியாகமம் | Genesis: 2: 10
- Ennai Ninaikkum Nalla Deivam Lyrics – என்னை நினைக்கும் நல்ல தெய்வம்
- Saavamaiyullavar Lyrics – சாவமையுள்ளவர்
- Ithna Kiruba Lyrics – இத்தனை கிருபை
- Naan Partha Azhagelam Lyrics – நான் பார்த்த அழகெல்லாம்
- Tu hi charwaha mera Lyrics – तू ही चरवाहा मेरा



