Ummaiyandri Yarumilla Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. Selvakumar – உம்மையன்றி யாருமில்ல
உம்மையன்றி யாருமில்ல
உம்மைபோல எவறுமில்ல
உம்மைபோல ஏதுமில்ல இந்த உலகத்திலே
யாருமில்ல எனக்கு எவருமில்லை துணைக்கு
உம்மைபோல எனக்கு யாருமில்லையா
1. என் இரட்சகர்நீர் என் இரட்சிப்பு நீர்
என் தெய்வமும் நீர்
என் நம்பிக்கை நீர்
விண்ணிலும் மண்ணிலும் பாடி , பாடி மகிழுவேன் ,
என் நம்பிக்கையின் தேவன் நீரே ,
என்னை நடத்தி செல்லுமே
2. என் அம்மாவும் நீர் என் அப்பாவும் நீர் ,
என் நண்பனும் நீர் என் நம்பிக்கை நீர் ,
கன்மலையின் ஜீவ ஊற்றே
நாளெல்லாம் போற்றிடுவேன் ,
என் நம்பிக்கையின் தேவன் நீரே
என்னை நடத்திச்செல்லுமே .
Ummaiyandri Yarumilla Song Lyrics, உம்மையன்றி யாருமில்ல பாடல் வரிகள்
Ummaiyandri Yarumilla Lyrics in English
Ummaiyandri Yarumilla
Ummai Pola Evarumillai
Ummai Pola Yethumillai Intha Ulagathilae
Yarumillai Enakku Evarumillai Thunaikku
Ummaipola Enakku Yaarumillaiya
1.En Ratchakar Neer En Ratchippu Neer
En Deivamum Neer
En Nambikkai Neer
Vinnilum Mannilum Paadi paadi Magiluven
En Nambikkaiyin Devan Neerae
Ennai Nadathi Sellumae
2.En Ammavum Neer En Appaum Neer
En Nanbanum Neer En Nambikkai Neer
Kanmalaiyin Jeeva Oottrae
Naanellaam Pottriduven
En Nambikkaiyin Devan Neerae
Ennai Nadathi Sellumae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Ummaiyandri Yarumilla’, written and sung by Bro. Selvakumar.
- It emphasizes the significance of God as a savior, guide, and support, highlighting deep faith and devotion.
- The lyrics are provided in both Tamil and English, making them accessible to a wider audience.
- The song expresses themes of reliance on God and the divine presence in everyday life.
Estimated reading time: 2 minutes

