மன்னித்து மறந்து விட்டார் – Mannithu Maranthu Vittaar Naam Seitha Paavamellam Vendru Mudithu Vittaar Nam Saaba Rogamellam Tamil Christmas Song Lyrics.
Mannithu Maranthu Vittaar Christian Song Lyrics in Tamil
மன்னித்து மறந்து விட்டார்
நாம் செய்த பாவமெல்லாம்
வென்று முடித்து விட்டார்
நம் சாப ரோகமெல்லாம்
சேற்றில் விழுந்த மனிதரை தூக்க
மன்னவன் மனுவாய் உருவெடுத்தார்
மரணத்தை வென்று மூன்றே நாளில்
மறுபடியும் அவர் உயிர்த்தெழுந்தார்
1. மந்தையை விட்டு விலகியதால்
முட்களுக்குள்ளே மாட்டிக்கொண்டோம்
இழந்து போனதை தேடி மீட்கவே
மனுஷகுமாரன் மண்ணிலுதித்தார்
2. பாவிகளாய் நாம் இருக்கையிலே
கிறிஸ்து நமக்காய் மரித்ததினால்
இரத்தத்தினாலே மீட்கப் பட்டோமே
நீதிமானாக மாறிவிட்டோமே
Mannithu Maranthu Vittaar Christian Song Lyrics in English
Mannithu Maranthu Vittaar
Naam Seitha Paavamellam
Vendru Mudithu Vittaar
Nam Saaba Rogamellam
Setril Vizhuntha Manitharai Thookka
Mannavan Manuvaai Uruvedutthaar
Maranatthai Rusithu Moondrae Naalil
Maribadiyum Avar Uyirthezhunthaar
1. Manthaiyai Vittu Vilagiyathaal
Mutkalukkullae Maatti Kondom
Izhanthu Ponathai Thedi Meetkavae
Manusha Kumaaran Manniluthithaar
2. Paavigalai Naam Irukkaiyilae
Kristhu Namakkaai Marithainaal
Rathathinalae Meetka Pattomae
Neethimaanaga Maari Vittomae
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘Mannithu Maranthu Vittaar’, highlighting themes of forgiveness and redemption.
- It includes the lyrics in both Tamil and English, illustrating the meaning of the song.
- Key lines discuss Jesus’ victory over sin and death, emphasizing His role as a savior.
- The lyrics encourage listeners to reflect on their own lives and the transformative power of faith.


