உம்மை மறந்து – Ummai Maranthu Naan Tamil Christian song Lyrics, Written Tune and Sung by Pr.Y.Wesley From Kattupuravin sattham.
உம்மை மறந்து நான் வாழ முடியாது
உம்மை பிரிந்து என் வாழ்வு தொடராது -2
இதை அறிந்தே நான் வாழுவேன்
உம்மை புகழ்ந்தே தினம் பாடுவேன்-2
இயேசுவே இயேசுவே (4) – உம்மை
- கிருபை என் வாழ்வில் தந்தீர்
அதை நான் மறப்பேனா
மகிமையாய் என்னை நிறைத்தீர்
அதை நான் இழப்பேனா-2 – இயேசுவே - சிலுவை எனக்காக சுமந்தீர்
அதை நான் மறப்பேனா
குருதி சிந்தி என்னை மீட்டீர்
அதை நான் இழப்பேனா -2 – இயேசுவே
உம்மை மறந்து பாடல் வரிகள், Ummai Maranthu Naan song Lyrics
Ummai Maranthu Naan Song Lyrics in English
Ummai Maranthu Naan Vaazha Mudiyathu
Ummai pirinthu En Vaalvu Thodarathu-2
Ithai Arinthae Naan Vaalvuvean
Ummai pugalnthae Thinam Paaduvean-2
Yesuvae Yesuvae -4- Ummai
1.Kirubai En Vaalvil Thantheer
Athai Naan marappeana
Magimaiyaai Ennai Niraitheer
Athai Naan Ilappeanae-2- Yesuvae
2.Siluvai Enakkaga Sumantheer
Athai Naan marappeana
Kuruthi Sinthi Ennai Meetteer
Athai Naan Ilappeanae-2- Yesuvae
Pr.Y.வெஸ்லி
காட்டுப் புறாவின் சத்தம்
ஊழியங்கள்
அரியலூர்.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘உம்மை மறந்து – Ummai Maranthu Naan’, written and sung by Pr. Y. Wesley.
- It emphasizes themes of devotion and remembrance of Jesus, reflecting on grace and sacrifice.
- The lyrics are presented both in Tamil and translated into English for accessibility.
- Additionally, the article provides links to other related Tamil Christian songs.
- Pr. Y. Wesley is associated with Kattupuravin Sattham in Ariyalur.
Estimated reading time: 2 minutes

