Yesuvai pola yarumillai En Vaalvinil Tamil christian song lyrics in English – இயேசுவை போல யாரும் இல்லை
இயேசுவை போல யாரும் இல்லை
என் வாழ்வினில் இனிமேல் எது தொல்லை – (3)
சரணங்கள்
1) உலகத்தலே நான் தள்ளப்பட்டேன்
மனுஷராலே நான் வெறுக்கப்பட்டேன் – அ.அ.ஆ – (2)
இயேசுவாலே நான் பிடிக்கப்பட்டேன்
மனுஷரின் நடுவிலே நான் உயர்த்தப்பட்டேன் – இந்த
2) கடன் தொல்லை கஷ்டங்கள் வந்ததய்யா
என் இயேசுவின் கிருபையாலே மறைந்ததய்யா – அ.அ.ஆ – (2)
ஏழை என்று இயேசு என்னை தள்ளவில்லை
பாவி என்று இயேசு என்னை வெறுக்கவில்லை
3) ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவந்தேன் – நான்
பாடாத பட்டும் எல்லாம் பாடிவந்தேன் – அ.அ.ஆ – (2)
தேடாத தெய்வமெல்லாம் தேடிசென்றேன்
தேடிவந்த இயேசுவை நான் பாடவந்தேன் –
என்னை என் வாழ்வினில் இனிமேல் ஏது தொல்லை
இயேசு இருக்கின்றபோது ஏது தொல்லை
Yesuvai pola yarumillai Lyrics, இயேசுவை போல யாரும் இல்லை பாடல் வரிகள்
Yesuvai pola yarumillai song lyrics in English
Yesuvai pola yarumillai
En vazhvinil enimel yedhu thollai(2)
Ulagathalea naan thallappatten
Manusharalea naan verukka patten (2)
Yesuvalea naan pidikka patten (2)
Manusharin naduvilea naan uyartha patten-(2) indha…
Kadan thollai kashtangal vandhathaiya en yesuvin kirubaiyale
Maraidhathaiya(2)
Yezhai endru yesu ennai thalla villai (2)
Paavi endru yesu ennai verukka villai(2)
Aadatha aattam ellam aadi vandhen naan paadadha paattum ellam paadi vandhen(2)
Thedatha deivam ellam thedi sendren(2)
Thedi vandha yesuvai naan paada vandhen (2)
Key Takeaways
- The article shares the lyrics of the Tamil Christian song ‘Yesuvai pola yarumillai – இயேசுவை போல யாரும் இல்லை’.
- It highlights themes of faith, perseverance, and divine grace in the face of challenges.
- The lyrics emphasize the personal relationship with Jesus and His unwavering support.
- Several related links to other Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes

