மேலானவர் மேலானதை – Melanavar Mealanathai Seithiduvaar Evvaandinil Maarathavar Nammudanae Tamil Christian Song Lyrics Sung By. Immanuel Raj D, Shiny Immanuel.
Melanavar Mealanathai Christian Song Lyrics in Tamil
மேலானவர் மேலானதை
செய்திடுவார் இவ்வாண்டினில்
மாறாதவர் நம்முடனே
அற்புதங்கள் காண செய்வார்
சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே
உன் காரியங்கள் வாய்க்கச் செய்வார்
நன்மை செய்திடுவார்
வாக்குத்தம் செய்தவர் செய்யாமல் போவாரோ
உன் விருப்பங்கள் அறிந்தவர் நிறைவேற்றாமல் போவாரோ
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நிச்சயம் செய்திடுவார்
காலங்கள் கடந்ததால் உன் நம்பிக்கை இழந்தாயோ
தாமதம் ஆனதால் நீ கலங்கி தவிக்கின்றாயோ
அன்னாலின் அழுக்குரல் கேட்டிட்டவர்
உன் கண்ணீர் மாற்றிடுவார் / உன் நிந்தை மாற்றிடுவார்
சோர்ந்து போக வேண்டாம் மனமே
சோர்ந்து போக வேண்டாம்
உன் காரியங்கள் வாய்க்கச் செய்வார்
நன்மை செய்திடுவார்
மேலானவர் மேலானதை song lyrics, Melanavar Mealanathai song lyrics, Christian Song Lyrics
Melanavar Mealanathai Christian Song Lyrics in English
Melanavar Mealanathai
Seithiduvaar Evvaandinil
Maarathavar Nammudanae
Arputhangal Kaana Seivaar
Sornthu Pogathae Manamae
Sornthu Pogathae
Un Kaariyangal Vaaikka Seivaar
Nanmai Seithiduvaar
Vakkuthatham Seithavar Seiyaamal Povaro
Un Viruppangal Arinthavar Niraiveattramal Povaro
Sonnathai Seithidum Thagappan Avar
Nitchayam Seithiduvaar
Kaalangal Kadanthal Un Nambikkai Elanthaayo
Thamatham Aanathaal Nee Kalangi Thavikintrayo
Annaalin Alukural Keattitavar
Un Kanneer (Ninthai) Maattriduvaar
Sornthu Poga Vendaam Manamae
Sornthu Poga Vendam
Un Kaariyangal Vaaikka Seivaar
Nanmai Seithiduvaar
#christianmedias
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘Melanavar Mealanathai’.
- It emphasizes the message of hope and faith in God’s promises.
- The lyrics describe encouragement not to lose faith despite difficulties.
- Additionally, the article includes an English translation of the song lyrics.
- Various links to other Tamil Christian songs are also provided.
Estimated reading time: 2 minutes

