சேனையில் பாலரே சேர்ந்து – Seanaiyil Paalarae Searnthu Devanai Thozhthu Kai Thattungal Miga Kottungal Bethlaheam Paalanai Pugal Manuvealanai Tamil Christmas Song Lyrics.
Seanaiyil Paalarae Searnthu Christian Song Lyrics in Tamil
1. சேனையில் பாலரே சேர்ந்து ஒன்றாகவே
தேவனைத் தொழுது கை தட்டுங்கள் மிகக் கொட்டுங்கள்
2. பெத்லகேம் பாலனைப் புகழ் மனுவேலனை
புண்ணிய சீலனைப் போற்றுவோம் மகிழ் ஏற்றுவோம்
3. பாவிகள் நேசனைப் பாவ விமோசனை
பாவலர் வாசனைப் பண்புடன் துதி பாடுவோம்
4. ஆவின் குடி லவதரித்த அற்புதனை
தேவ குமாரனைத் தீயரின் பிணையாளனை
5. எம்பிரான் தம்பிரான் எம் குலத் தண்ணலாம்
இம்மானு வேலனாம் எல்லாரும் களிகூருவோம்
6. எங்கள் கிறிஸ்துவுக் கிங்கிதமாகவே
மங்கள சோபனம் மகிழ்ந்து கொண்டாடுவோம்
சேனையில் பாலரே சேர்ந்து பாடல் வரிகள், Seanaiyil Paalarae Searnthu song lyrics, Christmas Song Lyrics
Seanaiyil Paalarae Searnthu Christian Song Lyrics in English
1.Seanaiyil Paalarae Searnthu
Devanai Thozhthu Kai Thattungal Miga Kottungal
2.Bethlaheam Paalanai Pugal Manuvealanai
Punniya Seelanai Pottruvom Magil Yeattruvom
3.Paavigal Neasanai Paava Vimosanai
Paavalar Kumaaranai Theeyarin Pinaiyaalanai
4.Aavin Kudi Lavathariththa Arputhanai
Deva Kumaaranai Theeyarin Pinaiyaalanai
5.Empiraan Thampiraan Em Kula Thannalaam
Immaanu Vealanaam Ellaarum Kalikooruvom
6.Engal kirsithuvuk Kingithamaagavae
Mangala Sobanam Magilnthu Kondaaduvom
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the lyrics for the Christmas song ‘சேனையில் பாலரே சேர்ந்து – Seanaiyil Paalarae Searnthu’.
- The song praises the birth of Jesus and encourages unity in worship.
- Lyrics are available in both Tamil and English, showcasing cultural significance.
- The content includes links to additional Tamil Christian song lyrics for further exploration.



