Uyirodu Ezhunthavar neer thaanae – உயிரோடெழுந்தவர் நீர் தானே
Shop Now: Bible, songs & etc
Uyirodu Ezhunthavar neer thaanae – உயிரோடெழுந்தவர் நீர் தானே
உயிரோடெழுந்தவர் நீர் தானே
மரணத்தை ஜெயித்தவர் நீர் தானே-2
ஆராதனை என்றும் உமக்கன்றோ
துதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2
பிதாவின் செல்ல குமாரனே
மனிதனை மீட்க வந்தவரே-2
ஏழைக்கோலம் எடுத்தவரே – என்றும்
உன் நினைவாக இருப்பவரே -2
– ஆராதனை என்றும்
வெண்மையும் சிவப்பும் ஆனவரே
பதினாயிரம் பேரில் சிறந்தவரே-2
வார்த்தையின் உருவாய் வந்தவரே
ஜீவ ஒளியாய் இருப்பவரே-2
– ஆராதனை என்றும்
எந்தன் பாடுகள் சுமந்தவரே
நிந்தைகள் யாவையும் அகற்றினாரே-2
சிலுவையில் எனக்காய் மரித்தவரே
மூன்றாம் நாளில் எழுந்தவரே-2
உயிரோடு எழுந்தவர் உயிரோடு எழுந்தவர்
மரணத்தை ஜெயித்தவரே-4
– ஆராதனை என்றும்
- Yazirwana – Wamila amayengo lyrics
- என்னை தூரத்தில் இருந்து அறிந்தீர் – Ennai thoorathil irunthu Arintheer
- என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai
- உயிர் போகும்வரை உம் ஜீவன் – uyir pogumvarai um jeevan thantheere
- ஆலய மணி ஓசை கேளுங்கள் – Alaya Mani Oosai Kealungal
Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."