ஆவியை மழை போலே – Aaviyai Mazhai polae Tamil Christian keerthanaigal Song lyrics
ஆவியை மழைபோலே ஊற்றும், – பல
சாதிகளை யேசு மந்தையிற் கூட்டும்.
அனுபல்லவி
பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே,
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், – ஆவியை
சரணங்கள்
1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும். – ஆவியை
2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்
தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். – ஆவியை
3. காத்திருந்த பல பேரும் – மனங்
கடினங் கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும். -ஆவியை
4. தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும்
சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். – ஆவியை
ஆவியை மழை போலே பாடல் வரிகள், Aaviyai Mazhai polae Lyrics
Aaviyai Mazhai Polae song lyrics in English
Aaviyai Mazhai polae Ootrum – Pala
Saathikalai Yesu Manthaiyir Kootum
Paavikkai Jeevanai Vitta Kiristhae
Parinthu Neer Peasiye Irangida Seiyum – Aaviyai
1.Anbinaal Jeevanai Vitteer – Aavi
Arul Maari Poliyare Paralogam sentreer
Inba perukkilae Pongi Magila
Yeralamaana Janangalai Searum – Aaviyai Malaipol Ootrum
2.Sitharundalaikira Aattai Pinnum
Thedi Piditha Neer Thukki Summanthu
Patharathe Naan Thaan Un Nal Meippan Yesu
Bakkiyarennum Nal Vaakaiyarulum – Aaviyai
3. Kathiruntha Pala Pearum – Manam
Kadinam Kollaa Munne Um Paatham Searum
Thothira Geethangal Paadi Pungalnthu
Suthalogam vara Thuyaavi Oottrum – Aaviyai
4. Thothira Geethangal Paadi – Engum
Suvishesa Jeyaththaiye Nitham Nitham Thedi
Paathiraraga Anegarelumba
Parisutha Aaviyin Arul Maari Oottrum – Aaviyai
ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான்.
ஆதியாகமம் | Genesis: 5: 21
- Tirigi Katedavu Lyrics – తిరిగి కట్టెదవు
- Nandri Solven Lyrics – நன்றி சொல்வேன்
- Yehovayeerae Yavumenakkaai Lyrics – யேகோவாயீரே யாவுமெனக்காய்
- Vazhiyum Neerar Ozhiyum Lyrics – வழியும் நீரே ஒளியும்
- Aandavar Yesu Entrumirukkiraar Lyrics – ஆண்டவர் இயேசு என்றுமிருக்கிறார்
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘ஆவியை மழை போலே – Aaviyai Mazhai polae’.
- The song emphasizes themes of love, guidance, and spiritual nourishment through its verses.
- It includes a summary and English translation of the lyrics for better understanding.
- Links to additional Tamil Christian songs are also provided for further exploration.
Estimated reading time: 2 minutes

