Aaviyele Ummai Aradhipean Tamil Christian Worship song lyrics, written tune and sung by Maria Clement – ஆவியாலே உம்மை ஆராதிப்பேன்
ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2
நீர் ஆவியை இறக்கின்றவர்
நீர் உம்மையே நடக்கின்றவர் -2
மேலாக மேலான துன்பங்களும்
மேலாக மேலான சோகங்களும்
மேலாக மேலான போராட்டமும்
மேலாக மேலான கண்ணீரும்
இந்த உலகத்தின் வெளிச்சம் நீரே
என் உயிராக சுவாஸோமே நீரே -2
ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2
நீர் ஆவியை இறக்கின்றவர்
நீர் உம்மையே நடக்கின்றவர் -2
ரூபங்களில் உம்மை பார்க்கவில்லை
ஸ்வரூபங்களில் உம்மை தேடவில்லை -2
நானே உம் ஆலயம்
நீர் அசைவாடும் தேவ ஆலயம்-2
ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையில் உம்மை ஆராதிப்பேன் -2
நீர் ஆவியை இறக்கின்றவர்
நீர் உம்மையே நடக்கின்றவர் -2
Aaviyele Ummai Aradhipean lyrics, ஆவியாலே உம்மை ஆராதிப்பேன் பாடல் வரிகள்
Aaviyele Ummai Aradhipean song lyrics in English
Aaviyele Ummai Aradhipean
Unmaillai Ummai Aradhipean (2)
Neer Aaviyai irakendravar
Neer ummaiyai Nadakendravar(2)
Mellaka mellana Thunbangalum
Mellaka mellana sogangalum
Mellaka mellana Poratamum
Mellaka mellana kaneerum
Indha uzhagathin vellichum neerai
Enn Uyiraaka Swasome Neerai (2)
Aaviyele Ummai Aradhipean
Unmaillai Ummai Aradhipean (2)
Neer Aaviyai irakendravar
Neer ummaiyai Nadakendravar(2)
Rubangalil Ummai Parkavillai
Swarubangalil Ummai thedavillai(2)
Nanai umm Allaiam
Neer Asaivadum Dev Allaiam (2)
Aaviyele Ummai Aradhipean
Unmaillai Ummai Aradhipean (2)
Neer Aaviyai irakendravar
Neer ummaiyai Nadakendravar(2)
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song Aaviyele Ummai Aradhipean, sung by Maria Clement.
- The song emphasizes themes of worship, struggle, and divine connection.
- The lyrics express devotion to God as the one who brings comfort and sustenance.
- Aaviyele Ummai Aradhipean is presented in both Tamil and English for accessibility.

