துதிசெய் நிதம் துதிசெய் – Thuthi Sei Nitham Thuthisei Manamae Manamae Kalangaathae Paraman Varuvaar Tamil Christmas Song Lyrics Sung By. Amali Deepika.
Thuthi Sei Nitham Christian Song Lyrics in Tamil
துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்
மனமே மனமே கலங்காதே
பரமன் வருவார் அருளை தருவார்
இனி ஏன் கவலை மனமே
1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்
மனமோ மகிழ்கிறது (மலர்கிறது)
என்னுடன் அவரும் அவருடன் நானும்
என்றுமே நிலைத்திருப்போம் – 2
2. இயேசுவின் அன்பு என்னுடன் இருக்க
இதயம் மகிழுது பார்
இன்பமும் அமைதியும் இனிமையும் கொண்டு
இனிதுற மலர்ந்திருப்போம் – 2
Thuthi Sei Nitham Christian Song Lyrics in English
Thuthisei Thuthisei Nitham Thuthisei
Manamae Manamae Kalangaathae
Paraman Varuvaar Arulai Tharuvaar
Ini Aen Kavalai Manamae
1. Mannavan Intu Manathinil Vanthaar
Manamo Makilkirathu (Malarkirathu)
Ennudan Avarum Avarudan Naanum
Entumae Nilaiththiruppom – 2
2. Yesuvin Anpu Ennudan Irukka
Ithayam Makiluthu Paar
Inpamum Amaithiyum Inimaiyum Konndu
Inithura Malarnthiruppom – 2
#christianmedias
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘Thuthi Sei Nitham’ sung by Amali Deepika.
- The lyrics express themes of joy and reassurance in faith, highlighting the presence and love of Jesus.
- The English translation of the song is included, maintaining the original message and sentiments.
