என்னிலே ஒன்றுமில்லப்பா – Ennilae Ontrumillaipa Tamil Christian Song lyrics, Written Tune and sung by Suresh Muthaiyah
என்னிலே ஒன்றுமில்லப்பா
மண்ணான மனிதன் நானப்பா
எல்லாம் உம் கி௫பை தானப்பா – 2
1. புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்ப்பவரே
அமர்ந்த தண்ணீரண்டையில்
என்னை நடத்தீனீரே – 2
நன்மையும் கி௫பையும்
தொடர செய்தீர்
எல்லாம் உம் கி௫பைதானப்பா – 2
2. வானந்திர வாழ்க்கையினை
செழிப்பாய் மாற்றீனீரே
எரிகோ தடைகள் எல்லாம்
உடைக்க செய்தவரே – 2
கசந்த வாழ்வை மதுரமாக்கினீர்
எல்லாம் உம் கி௫பைதானப்பா -2
3. வாதை அனுகாமலே
மறைவில் வைத்த்வரே
பாதம் இடறாமலே
கரங்களில் தூக்கிறீரே – 2
ஒ௫ குறைவின்றி
நினைவாய் மாற்றினீர்
எல்லாம் உம் கி௫பைதானப்பா – 2
என்னிலே ஒன்றுமில்லப்பா song lyrics, Ennilae Ontrumillaipa song lyrics, Tamil songs
Ennilae Ontrumillaipa song lyrics in English
Ennilae Ontrumillaipa
Mannaana Manithan Naanappa
Ellam Um Kirubai Thanappa -2
1.Pullulya Idangalilae
Ennai Meipavarae
Amarntha Thanneerandaiyil
Ennai Nadathineerae-2
Nanmaiyum Kirubaiyum
Thodara Seitheer
Ellam um Kirubai Thanaappaa
2.Vananthira Vaalkkaiyinai
Selippaai Mattrineerae
Eriho Thadaigal Ellaam
Udaikka Seithavarae-2
Kasantha Vaalvai Mathuramakkineer
Ellam um Kirubai Thanaappaa
3.Vaathai Anukamalae
Maraivil Vaithavarae
Paatham Idaramalae
Karangalil Thpplloreerae
Oru Kuraivintri
Ninaivaai Maattrineer
Ellam um Kirubai Thanaappaa
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என்னிலே ஒன்றுமில்லப்பா – Ennilae Ontrumillaipa’ written and sung by Suresh Muthaiyah.
- It includes English translations of the Tamil lyrics, retaining their spiritual essence.
- The song expresses themes of divine guidance and grace throughout its verses.
Estimated reading time: 2 minutes

