Kartharin Kirubaikalai Paaduvean – கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
Shop Now: Bible, songs & etc
Kartharin Kirubaikalai Paaduvean – கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
அவர் செய்த நன்மைகட்காய் – நன்றி
செலுத்தியே போற்றிடுவேன்
வறண்ட நிலம் நீரூற்றாகும்
கன்மலை தடாகமாகும்
கர்த்தர் கிருபை நலமானதே
அவரின் அன்பு மாறாததே – கர்த்தரின்
நீர் எனக்கு பாராட்டின
கிருபைகள் மா பெரிதே
பாதாளமாம் மரணத்திற்கு
ஆத்துமாவைத் தப்புவித்தீர் – கர்த்தரின்
பாவங்களை மன்னித்தீரே
நோய்களை நீக்கினீரே
என் ஜீவனை ஆபத்தினின்று
மீட்டுக் காத்தீர் கிருபையாய் – கர்த்தரின்
- Yazirwana – Wamila amayengo lyrics
- என்னை தூரத்தில் இருந்து அறிந்தீர் – Ennai thoorathil irunthu Arintheer
- என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai
- உயிர் போகும்வரை உம் ஜீவன் – uyir pogumvarai um jeevan thantheere
- ஆலய மணி ஓசை கேளுங்கள் – Alaya Mani Oosai Kealungal
Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."