Kartharin Kirubaikalai Paaduvean – கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
Shop Now: Bible, songs & etc
Kartharin Kirubaikalai Paaduvean – கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
அவர் செய்த நன்மைகட்காய் – நன்றி
செலுத்தியே போற்றிடுவேன்
வறண்ட நிலம் நீரூற்றாகும்
கன்மலை தடாகமாகும்
கர்த்தர் கிருபை நலமானதே
அவரின் அன்பு மாறாததே – கர்த்தரின்
நீர் எனக்கு பாராட்டின
கிருபைகள் மா பெரிதே
பாதாளமாம் மரணத்திற்கு
ஆத்துமாவைத் தப்புவித்தீர் – கர்த்தரின்
பாவங்களை மன்னித்தீரே
நோய்களை நீக்கினீரே
என் ஜீவனை ஆபத்தினின்று
மீட்டுக் காத்தீர் கிருபையாய் – கர்த்தரின்
- குயவனே என் இயேசுவே – Kuyavanae en Yesuve
- ஒப்புரவாக்கப்பட்டேன் – Oppuravakkapatten
- எப்போது எப்போதுனு காத்துக்கிடந்த – Eppothu Epothunu Kathukedandha
- എന്റെ യേശു വാക്കു മാറാത്തോൻ – Ente Yeshu vakku Marathon
- மாட்டிகிட்டாறு மைனர் – Mattikitaaru Mainar Mattikitaaru