காலம் கடந்திடும் முன்னர் கருத்து – Kaalam Kadanthidum Munnor karuthu Tamil Christian Song Lyrics
1. காலம் கடந்திடும் முன்னர் கருத்துக் கொள்வார் வாருமே
ஞாலத்தில் இயேசுவின் நாமம் எடுத்துச் செல்லச் சேருமே
சுத்தக் கரத்தை உயர்த்தி பரிசுத்தர் யாரும் சேருமே
பாவத்தில் சாகும் ஜனத்தை தடுத்து நிறுத்தக் கூடுமே – இன்றே
காலம் கடந்திடும் முன்னர்
கருத்துக் கொள்வார் வாருமே
ஞாலத்தில் இயேசுவின் நாமம்
எடுத்துச் செல்லச் சேருமே
2. தன் கடன் செய்யா மனிதர், கவலையில் வாடி நிற்பார்
தீபத்தில் எண்ணெய் பெறாதோர் துக்கத்தில் மூழ்கிடுவார்
ஆத்தும ஆதாயம் செய்யார், சிரசினில் அடித்துக் கொள்வார்
மாயமாலம் புரிந்தோர்க்கு செம்மையாய் பதில் கொடுப்பார் – இன்றே
3. சீஷர்கள் யாவரும் ஒன்றாய் ஜோதியாய் திகழ்ந்திடுவார்
இரத்த சாட்சிகளின் கூட்டம், வெற்றி முழக்கம் செய்யும்
ஜெபித்தோர், சிரத்தை எடுத்தோர், ஆனந்த பாடல் செய்குவார்
இராஜாதி இராஜன் இயேசுவே, நீதியாய் அரசாளுவார் – இன்றே
4. நீ வாழும் இப்பூமி நாசம் ஆகும் காலம் வருதே
உலகின் கடைசி சந்ததி, நீயாக இருக்கலாமே
எழும்பு, எழும்பு தெபொராள் பாராக்கே விழித்துவிடு
தேவைக்கு ஏற்ற பெலனை, இன்றைக்கே பெற்றெழும்பு – இன்றே
காலம் கடந்திடும் முன்னர் கருத்து பாடல் வரிகள், Kaalam Kadanthidum Munnor karuthu lyrics
Kaalam Kadanthidum Munnor karuthu song lyrics in English
1.Kalam kadanthidum Munnar Karuthu Kolvaar Vaarumae
Gnalaththil yesuvin naamam Eduthu Sella Searumae
Suththa Karaththai Uyarthi Parisuthar Yarum Searumae
Pavaththil Sagum Jananthai Thaduthu Nirutha Koodumae – Intrae
2.Than kadan Seiya Manithar Kavalaiyil Vaadi Nirpaar
Theepaththil Ennai Pearathor Thukkaththil Moolgiduvaar
Aathuma Aathayam Seiyaar sirasinil Adithu Kolvaar
Maayamalam Purinthorkku Semmaiyaai Pathil Koduppaar – Intrae
3.Sheesharkal Yavarum Ontraai Jothiyaai Thigalnthiduvaar
Raththa Saatchikalain Koottam vettri Mulakkam Seiyum
Jebithoar Sirathai Eduthor Aanantha Paadal Seiguvaar
Rajathi Rajan Yesuvae Neethiyaai Arasaluvaar- Intrae
4.Nee Vaalum Ippoomi Naasam Aagum Kaalam Varuthae
Ulagin Kadaisi Santhathi Neeyaga Irukkalamae
Elumbu Elumbu Theboraal Parakkae Vilithuvidu
Theavaikku yeattra Belanai Intraikkae Pettralumbu – Intrae
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘காலம் கடந்திடும் முன்னர் கருத்து – Kaalam Kadanthidum Munnor karuthu’.
- It includes multiple verses discussing themes of faith, redemption, and the importance of acknowledging Jesus before time ends.
- The lyrics emphasize unity among believers and the urgency of spiritual awakening.
Estimated reading time: 2 minutes


