நல்லவரே நன்மை செய்பவரே – Undhan Anbu Melanathae Um Kirubai Nilaiyanathae Nallavarae Nanmai Seibavarae Tamil Christian Song Lyrics Sung By. Jayaraj.
Undhan Anbu Melanathae Christian Song Lyrics in Tamil
நல்லவரே நன்மை செய்பவரே
புது வாழ்வு எனக்கு தந்தவரே (2)
உந்தன் அன்பு மேலானதே
உம் கிருபை நிலையானதே
1.தண்ணீரை கடக்கும் போதெல்லாம்
என்னோடு கூட இருக்கிறீர்-நான்
ஆறுகளை கடக்கும் போதெல்லாம்
அவைகள் என் மேல் புரள்வதில்லையே
அக்கினியில் நான் நடந்தாலும்
வேகாமல் இருந்திடுவேனே
அக்னி ஜுவாலை எந்தன் பேரிலேயே
பற்றி எரிந்து அழிப்பதில்லையே
2.நான் செல்லுகின்ற பாதையில் எல்லாம்
என் கரம் பிடித்து நடத்துகின்றீரே
கோணலான வழிகளை எல்லாம்
செவ்வையாக மாற்றுகின்றீரே
மலைகள் போன்ற தடைகளை
எல்லாம் வழிகளாக மாற்றுகின்றீரே
தடுமாறி விழந்த போதிலும்
தாங்கி என்னை தேற்றுகின்றீரே
நல்லவரே நன்மை செய்பவரே lyrics, Undhan Anbu Melanathae lyrics, Christian Song Lyrics
Undhan Anbu Melanathae Christian Song Lyrics in English
Nallavarae Nanmai Seibavarae
Puthu Vaazhu Enakku Thanthavarae
Unthan Anbu Mealanathae
Um Kirubai Nilaiyanathae
1.Thanneerai Kadakkum Pothellaam
Ennodu Kooda Irukkireer – Naan
Aarukalai Kadakkum Pothellaam
Avaikal En Mael Puralvathillaiyae
Akkiniyil Naan Nadanthaalum
Vegamal Irunthiduveanae
Akkini Joovaalai Enthan Pearlilaeyae
Pattri Erinthu Alippathillaiyae
2.Naan Sellukintra Paathaiyil Ellaam
En Karam Pidithu Nadathukintreerae
Konalaana Vazhikalai Ellaam
Sevvaiyaaga Maattrukintreerae
Malaigal Pontra Thadaigalai
Ellaam Vazhikalaaga Maattrukintreeae
Thadumaari Viluntha Pothilum
Thaangi Ennai Theattrukintreerae
#christianmedias
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘நல்லவரே நன்மை செய்பவரே – Undhan Anbu Melanathae’.
- The song expresses themes of divine companionship and guidance through challenges.
- The lyrics highlight the reassurance of God’s presence and support in difficult times.
Estimated reading time: 2 minutes



