கன்மலையின் மறைவில் – kanmalayin maraivil Tamil Christian Song Lyrics
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில்
கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2)
1.சகலத்தையும் செய்ய வல்லவரே
நீர் நினைத்தது தடைபடாது (2)
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) – கன்மலையின்
2.நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2)
எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) – கன்மலையின்
கன்மலையன் மறைவில் lyrics, kanmalayin maraivil lyrics, Tamil songs
kanmalayin maraivil song lyrics in English
kanmalayin maraivil
ullangkaiyin naduvil
kangalin karuvizhigalai pol
emmattuum kaathire (2)
1. sagalathaiyum seiya vallavare
neer ninaithadhu thadaipadaadhu (2)
adhin adhin kaalathil nerthiyaai
seidhu mudipavare (2) -kanmalayin
2. Nalai naalukaaga kavalai vendam
kaagathai kavani endreer (2)
yezhai nan kupitta podhellam
erangi bhadhil alithir (2) -kanmalayin
Kanmalayin Maravil பல்லவி Palavi and Chorus :
கன்மலையின் மறைவில்
Kanmalaiyin Maraivil
Hidden in the crevice of the Rock (of God) – Exodus 33:22
உள்ளங்கையின் நடுவில்
Ullangaiyin Naduvil
Inscribed centrally on His Palms – Isaiah 49:16
கண்களின் கருவிழிகளை போல் (2)
Kanngalin Karuvilikalai Pol
As The Apple of His Eyes – Psalm 17:8
இம்மட்டும் காத்தீரே
Immattum Kaaththeerae
God has Preserved Me Thus Far – Psalm 121:7
1. சகலத்தையும் செய்ய வல்லவரே
Sakalaththaiyum Seyya Vallavarae
LORD who does all things valiantly – Psalm 118:16
நீர் நினைத்தது தடைபடாது
Neer Ninaiththathu Thataipadaathu
No purpose/thoughts of thine can be hindered – Job 42:2
அதினதின் காலத்தில் நேர்த்தியாய்
Athinathin Kaalaththil Naerththiyaai
God does all things perfectly at the right seasons – Ecclesiastes 3:1
செய்து முடிப்பவரே
Seithu Mudippavarae
Completes Beautifully in His Time – Ecclesiastes 3:11
2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம்
Naalai Naalukkaaka Kavalai Vaendaam
God says, Do not worry about tomorrow – Matthew 6:34
காகத்தை கவனி என்றீர் (2)
Kaakaththai Kavani Endreer (2)
Behold the crows (birds) – Matthew 6:25-26
எழை நான் கூப்பிட்ட போதெல்லாம்
Ehzhlaei Naan Kooppitta Pothellaam
Whenever I, a destitute call upon you in distress – Psalm 91:15
இரங்கி பதில் அளித்தீர் (2)
Irangi Bathil Aliththeer (2)
God descends and answers the poor and needy – Psalm 72:12
Kan Malaiyin Maraivil Lyrics all in all Tamil Christian Song as well as Sung By Anita Kingsly in Association with Healing Gospel Cathedral.
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘கன்மலையின் மறைவில் – kanmalayin maraivil’.
- It discusses the song’s themes related to God’s protection and provision.
- The text includes both Tamil and English translations of the lyrics for broader accessibility.
- References are made to relevant Bible verses that support the song’s messages.
- Links to listen to the song and explore similar Christian songs are provided.
வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்ச ஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.
ஆதியாகமம் | Genesis: 6:17


