நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் – Nantri Nantri solli paaduven Tamil Christian song lyrics
நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்
இயேசு நாதர் செய்த நன்மைகளை பாடுவேன்
நன்றி (3) என் இயேசுவுக்கே
நன்றி (3) என் ராஜனுக்கே
ஜீவன் தந்த இயேசுவுக்கு நன்றி
கிருபை தந்த இயேசுவுக்கு நன்றி
எனக்கு மீட்பு தந்த இயேசுவுக்கு நன்றி
ஜெயம் தந்த இயேசுவுக்கு நன்றி
நன்றி (3) என் இயேசுவுக்கே
நன்றி (3) என் ராஜனுக்கே
நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன்
இயேசு நாதர் செய்த நன்மைகளை பாடுவேன்
Nantri Nantri solli paaduven song lyrics in English
Nantri Nantri solli paaduven
Yesu Naathar Seitha nanmaigalai Paaduvean
Nantri (3) En yesuvukkae
Nantri (3) En Raajanukkae
Jeevan thantha Yesuvukku Nantri
Kirubai Thantha yesuvukku Nandri
Enakku Meetpu thantha yesuvukku Nandri
Jeyam thantha yesuvukku Nandri
Nantri (3) En yesuvukkae
Nantri (3) En Raajanukkae
Nantri Nantri solli paaduven
Yesu Naathar Seitha nanmaigalai Paaduvean
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் – Nantri Nantri solli paaduven’.
- The song expresses gratitude to Jesus for various blessings like life, grace, and salvation.
- It features repeated lines thanking Jesus, emphasizing the importance of acknowledging His goodness.
- The article also provides English translations of the song lyrics for broader understanding.
- Additionally, it includes links to other related Christian song lyrics.


