ஒருபோதும் உந்தன் – Orupothum Undhan Tamil Christian Song Lyrics
ஒருபோதும் உந்தன் சமுகத்திலிருந்து
தனியாக விடமாட்டீரே
பல்லவி
உம் பிரசன்னம் ஒன்றே
என் ஏக்கமையா
உம் சமுகம் ஒன்றே
என் நிழலையா
உம்மை ஆராதிப்பேன்
இயேசையா
முழுமனதோடு ஆராதிப்பேன்
#1.ஓராயிரம் நாட்கள் பார்க்கிலும்
உம் சமுகத்தில் வந்திடும் நாள் நல்லது
எந்நாளும் உம்மிலே பெலன்கொள்ளுவேன்
உமக்குள்ளே மகிழ்ந்திடுவேன்
(பல்லவி)
#2. ஆதரவற்றோராய் வாழ்பவர்க்கு
அடைக்கலம் தந்திடும் தெய்வம் நீரே
வேண்டாமென்று ஒதுக்கப்பட்ட
எவரையும் உயர்த்துவீர்
(பல்லவி)
ஒருபோதும் உந்தன் பாடல் வரிகள், Orupothum Undhan Song Lyrics
Orupothum Undhan song lyrics Romanized Version
Orupothum Undhan
Samugathilirinthu
Thaniyaga vidamaateerae
Orupothum Undhan
Samugathilirinthu
Thaniyaga vidamaateerae
Chorus
Um prasannam ondrae
En yaekkam Iyya
Um samugam ondrae
En nizhal Iyya
Ummai arathipaen
Yesaiyya
Muzhu manathodu arathipaen
Stanza 1
Oraayiram naatkal paarkilum
Um samugathil sellum
Or naal nallathu
Ennalum Ummilae belan kolluvaen
Umakkuley magizhuvaen
(Chorus)
Stanza 2
Aadharavatrorai vaazhbavarkku
Adaikalam thanthidum Deivam Neerae
Vaendam endru othukapatta
Yevaraiyum uyarthuveer
(Chorus)
Translation:
You will never leave me
Standing alone without You
Chorus
Your presence alone is my desire
Your love is my shadow
I will worship You Lord
With all of my heart
Stanza 1
Better than a thousand days
Is one day in Your presence
I find my strength in You
I will rejoice in You
(Chorus)
Stanza 2
To those living helplessly
You are the Giver of refuge
To those rejected by others
You give promotion
(Chorus)
- Naa Vedanalo Lyrics – నా వేదనలో
- Kaividadhavar Lyrics – கைவிடாதவர்
- Engal Desam Lyrics – எங்கள் தேசம்
- Niraivetruvaar Lyrics – நிறைவேற்றுவார்
- Seithu Mudipavare Lyrics – செய்து முடிப்பவரே
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘Orupothum Undhan – ஒருபோதும் உந்தன்’.
- It includes both the original Tamil lyrics and a Romanized version for easier reading.
- The lyrics express a deep connection to faith, emphasizing God’s presence and support during life’s challenges.
- Themes include worship, finding strength in God, and offering refuge to those in need.



