பின் செல்வேன் என் மீட்பரே – Pin Selluvean En Meetparae

Faith Score+2
Faith Score+2

பின் செல்வேன் என் மீட்பரே – Pin Selluvean En Meetparae

பல்லவி

பின் செல்வேன் என் மீட்பரே – நானும்மைப்
பின் செல்வேன் என் மீட்பரே

அனுபல்லவி

நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர
நாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால்

சரணங்கள்

1. என் சிலுவை எடுத்தேன் – எல்லாம் விட்டு
என்றும் நின்னையே அடுத்தேன்
நின் திருப்பாதத் தடங்களை நோக்கி நான்
நித்தமும் சென்று உம் சித்தம் என்றும் செய்து – பின்

2. சிங்கம்போல கெர்ச்சித்தே – எந்தன் நேசரே
சீறி மிக வெதிர்த்தே
கங்குல் பகலும் தீ அம்பு என்மேல் எய்யும்
கடியின்மேல் ஜெயம் பெற்று அடியேன் நின்னருள் பெற்று – பின்

3.நெருக்கம் செய்தால் மனுஷர் – அதென்னையுன்
நெஞ்சண்டை யோட்டுவதாம்
யாரிடத்தில் பல சோதனைகள் பதைத்தாலும்
பார்த்திபனே; உன்னை ஒருபோதுமே விடேன்

4.காசினியோர்கள் என்னைப் பகைத்தாலும்
காதல னேசு உன்னைப்
பாசமதாகவே பணிந்து தொழுவேனே;
பாக்கிய நகரில் பின் உன்னோடு வாழ்வேனே

Pin Selluvean En Meetparae song lyrics in English 

Pin Selluvean En Meetparae – Nanummai
Pin Selluvean En Meetparae

Naan Seitha Paavangal Nin Thayavaal Theera
Naathaa Jeevan Vittaai Vn kurusil Athaal

1.En Siluvai Eduththean – Ellaam Vittu
Entrum Ninnaiyae Aduththean
Nin Thiruppaatham Thadangalai Nokki Naan
Niththamum Sntru Um Siththam Entrum Seithu

2.Singam Pola Kerchitthae Enthan Neasare
Seeri Miga Vethirththae
Kangul Pagalum Thee Ambu EnMeal Eiyum
Kadiyin Meal Jeyam Pettru Adiyean Ninnarul Pettru

3.Nerukkam Seithaal Manushar Athennai Un
Nenjandai Yottuvathaam
Yaaridaththil Pala Sothaigal Pagaiththaalum
Paarththipanae Unnai Oru Pothumae Videan

4.Kaasiniyorkal Ennai Pagaiththaalum
Kaathalan Yeasu Unnai
Paasamathaagavae Paninthu thozhuveanae
Bakkiya Nagaril Pin Unnodou Vaazhveanae

பின் செல்வேன் என் மீட்பரே – Pin Selluvean En Meetparae

பல்லவி

பின் செல்வேன் என் மீட்பரே – நானும்மைப்
பின் செல்வேன் என் மீட்பரே

அனுபல்லவி

நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர
நாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால்

சரணங்கள்

1. என் சிலுவையை எடுத்தேன் – எல்லாம் விட்டு
என்றும் நின்னையே அடுத்தேன்
நின் திருப்பாதத் தடங்களை நோக்கி நான்
நித்தமும் சென்று உம் சித்தம் என்றும் செய்து – பின்

2. சிங்கம்போல கெர்ச்சித்தே – எந்தன் நேசரே
சீறி மிக வெதிர்த்தே
கங்குல் பகலும் தீ அம்பு என்மேல் எய்யும்
கடியின்மேல் ஜெயம் பெற்று அடியேன் நின்னருள் பெற்று – பின்

3. நெருக்கஞ் செய்தால் மனுஷர் – அதென்னை உன்
நெஞ்சண்டை யோட்டுவதாம்;
கருக்கான சோதனை கடினமாய் வதைத்தாலும்
உருக்கமுள்ளோனே! உனை ஒருபோதுமே விடேன் – பின்

Pin Selluvean En Meetparae – Nanummai
Pin Selluvean En Meetparae

Naan Seitha Paavangal Nin Thayavaal Theera
Naathaa Jeevan Vittaai Vn kurusil Athaal

1.En Siluvaiyai Eduththean – Ellaam Vittu
Entrum Ninnaiyae Aduththean
Nin Thiruppaatham Thadangalai Nokki Naan
Niththamum Sntru Um Siththam Entrum Seithu

2.Singam Pola Kerchitthae Enthan Neasare
Seeri Miga Vethirththae
Kangul Pagalum Thee Ambu EnMeal Eiyum
Kadiyin Meal Jeyam Pettru Adiyean Ninnarul Pettru

3.Nerukkam Seithaal Manushar Athennai Un
Nenjandai Yottuvathaam
Karukkaana Sothanai Kadinamaai Vathaithaalum
Urukkamullonai Unai Orupothumae Videan


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


Recommended: Bible, Christian Books, Songs & More


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo