கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum Tamil christian song lyrics, written tune and sung by Pastor. John Jebaraj
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வரட்சியில் திரட்சியை தருவார் -2
உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் -2
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2
துதிப்போரை கை விட மாட்டார் -2 – கர்த்தர்
1.நுகத்தடி விரல் நீட்டை போக்கி
நீபச் சொல்லை நடு நின்று நீக்கி-2
கிருபை என்னும் மதிலை பணிவார்
உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார்
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2
துதிப்போரை கை விட மாட்டார் -2
2.அவர் சொல்லி நடக்காததேது
அவர் வார்த்தை தரையில் விழாது -2
சொன்னதிலும் அதிகம் செய்வார்
உன்னை நன்றியுடன் பாட செய்வார்
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2
துதிப்போரை கை விட மாட்டார் -2
கர்த்தர் உன்னை நித்தமும் lyrics, Karthar Unnai Niththamum lyrics, Tamil songs
Thodarnthu Thuthi Sei Manamae Song Lyrics in English
Karthar Unnai Nithamum Nadaththi
Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar
Un Aathumaavai Thirupththi Seivaar
Un Aathumaavai Thirupththi Seivaar
Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar-2
Thuthiporai kaivida Maatar -2
Karthar Unnai Nithamum Nadaththi
Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar
1.Nugathadi Viralneetai Pookki
Niba Sollai Nadu Nindru Neekki
kirubai Ennum Mathilai Panivaar
Unnai Suttrilumae Uyarththi Panivaar
Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar -2
Thuthiporai kaivida Maatar -2
Karthar Unnai Nithamum Nadaththi
Ma Varatchiyil Thiratichiyai Tharuvaaar
2.Avar Sollil Nadakathethu
Avar Varthai Tharaiyil Vilathu -2
Sonnathilum Athigam Seivaar
Unnai Nandriyudan Paada Seivaar
Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar -2
Thuthipporai kaivida Maatar -2
Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindar -2
Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindraar -2
Thuthipporai kaivida Maatar -2
Thodarnthu Thuthi Sei Manamae
Un Meetpar Uyirodirukindar -2
—————————————–
Kaivida Maatar |John Jebaraj |Tamil Christian Song


Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘கர்த்தர் உன்னை நித்தமும் – Karthar Unnai Niththamum’, written and sung by Pastor John Jebaraj.
- It includes lyrics in both Tamil and English for better understanding.
- Additionally, the article provides a link to download a PowerPoint presentation related to the song.
- Readers can view a YouTube link to watch the song performance.
11. கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
And the LORD shall guide thee continually, and satisfy thy soul in drought, and make fat thy bones: and thou shalt be like a watered garden, and like a spring of water, whose waters fail not.
ஏசாயா : Isaiah : 58-11


