ஆசையாய் தொடர்ந்து – Aasaiyaai Thodarnthu Jebathotta Jeyageethangal Vol 39 Song Lyrics, Written and sung by Father S.J. Berchmans
ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் – 2
எதற்காக பிடித்தாரோ
அதை நான் பிடித்துக்கொள்ள
1. பின்னானவை மறந்தேன் மறந்தேன் நான்
கண்முன்னே என் இயேசு தான்
பரமன் அழைத்தாரே (அந்த)
பந்தயப் பொருளுக்காய்
இலக்கை நோக்கி ஓடுகிறேன் – 2
எதற்காய் அழைத்தாரோ
அதை நான் செய்து முடிக்க – 2
2.கர்த்தராம் கிறிஸ்து இயேசு ராஜாவை
அறிகிற அறிவின் மேன்மைக்காக
பலமே பயனற்றவை நஷ்டம் குப்பையென
தூக்கி நான் எறிந்து விட்டேன்
எதற்காய் அழைத்தாரோ
அதை நான் செய்து முடிக்க – 2
ஆசையாய் தொடர்ந்து பாடல் வரிகள், Aasaiyaai Thodarnthu Song Lyrics
Aasaiyaai Thodarnthu Lyrics in English
Aasaiyaai Thodarnthu Oodukirean-2
Etharkkaga Pidiththaro
Athai naan Pidithukolla
1.Pinananavai Maranthean Maranthean naan
Kanmunnae En yesu thaan
Paraman Alaitharae (Antha)
Panthaya Porulukkaai
Ilakkai Nokki Oodukirean -2
Etharkkaai Alaitharo
Athai naan Seithu mudikka -2
2.Kartharaam Kiristhu Yesu Rajavai
Arikira Arivin Meanamaikkaga
Balamae Bayanattravai Nastam Kuppaiena
Thookki Naan Erinthu Vittean
Etharkkaai Alaithaaro
Athai naan Seithu mudikka -2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features lyrics for the song ‘ஆசையாய் தொடர்ந்து – Aasaiyaai Thodarnthu’, written and sung by Father S.J. Berchmans.
- The song speaks about spiritual dedication and commitment to following Jesus.
- It emphasizes leaving behind distractions and focusing on a divine purpose.
- The lyrics are provided in Tamil, along with an English transliteration for understanding.



