நான் பாவச் சேற்றினிலே – Naan Paava saettrinilae Tamil Christian song lyrics
சரணங்கள்
1. நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்
நான் சாபத்திலே மாண்டேன்
எண்ணிலடங்கா பாவங்கள் போக்கி
இயேசென்னை மீட்டாரே
பல்லவி
என் நாவிலே புதுப் பாட்டுகள்
என்றென்றும் கவி தங்கிடும்
மா சந்தோஷம் மறு பிறப்பீந்து
மன இருள் நீக்கினார்
2. என் ஆத்ம மீட்பை அருமையாய்
இயேசாண்டவர் எண்ணியதால்
சொந்தம் தம் ஜீவனாம் இரத்தம் எனக்காய்ச்
சிந்தி இரட்சித்தாரே – என்
3. கார்மேகம் போல் என் பாவங்கள்
கர்த்தர் அகற்றினாரே
மூழ்கியே தள்ளும் சமூத்திர ஆழம்
தூக்கி எறிந்தாரே – என்
4. என் ஜென்ம கரும பாவங்கள்
எல்லாம் தொலைத்தாரே
மன்னித்து என்றும் மறந்து விட்டாரே
மா பரமானந்தம் – என்
5. இரத்தாம்பரம் போல் சிவப்பான
இதய பாவங்களை
பஞ்சையும் போலவே வெண்மையுமாக்கி
தஞ்சம் எனக்கீந்தார் – என்
6. மேற்குத் திசைக்கும் கிழக்குக்கும்
மா எண்ணிலா தூரம்
எந்தன் பாவங்கள் அத்தனை தூரம்
இயேசு விலக்கினார் – என்
7. அங்கேயும் சீயோன் மலைமீதே
ஆனந்தக் கீதங்கள்
ஆயிரம் ஆயிரம் தூதர்கள் சூழ
அன்பரைப் பாடிடுவேன் – என்
8.நான் ஜலத்தினால் நல் ஆவியினால்
நான் மறுபடியும் பிறந்தேன்
தேவனின் ராஜ்யம் சேர்வதற்காக
தேடிக்கொண்டேன் பாக்யம்
Naan Paava saettrinilae song lyrics in English
நான் பாவச் சேற்றினிலே lyrics, Naan Paava saettrinilae lyrics, Tamil songs
1. Naan Paava Setrinilae Vaazhnthaen
Naan Saabathilae Maanndaen
Enniladangaa Paavangal Pokki
Yesennai Meetaarae
En Naavilae Puthu Paattugal
Endrendrum Kavi Thangidum
Maa Santhosham Marupirapeendhu
Mana Irul Neekkinaar
2.En Aathma Meetpai Arumaiyaai
Yesandavar Enniyathaal
Sontham Tham Jeevanaam Raththam Enakkaai
Sinthi Ratchitharae – En Naavilae
3. Kaarmegam Pol En Paavangal
Karthar Agatrinaarae
Moozhgiyae Thallum Samuthira Aazham
Thooki Erindhaarae – En Naavilae
4.En Jenma Karuma Paavangal
Ellaam Tholaitharae
Mannithu Entrum Maranthu Vittaarae
Maa Paramanantham – En Naavilae
5.Raththambaram pol Sivappana
Idhaya Paavangalai
Panjaiyum Polavae Venmaiyumakki
Thanjam Enakkeenthaar – En Naavilae
6.Merkku Thisaikkum Kilakkukkum
Maa Ennilla Thooram
Enthan Paavangal Aththanai Thooram
Yesu Villakkinaar – En Naavilae
7. Angeyum Seeyon Malaimeedhe
Aanandhageethangalae
Aayiram Aayiram Thoothargal Soozha
Anbarai Paadiduven – En Naavilae
8. Naan Jalathinaal Nal Aaviyinaal
Naan Marupadiyum Pirandhen
Devanin Raajiyam Servatharkaaga
Thedikonnden Baakiyam – En Naavilae
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத
பிரதான ஆசாரியர் நமக்கிராமல்,
எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும்,
பாவமில்லாதவராயிருக்கிற
பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும்,
ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை
அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
15.For we have not an high priest
which cannot be touched with the
feeling of our infirmities;
but was in all points tempted
like as we are, yet without sin.
Let us therefore come boldly unto the throne of grace,
that we may obtain mercy,
and find grace to help in time of need.
எபிரெயர் : Hebrews : 4 ✝️?
கேனாசின் குமாரன் பெயர் என்ன ❓
Estimated reading time: 2 minutes
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நான் பாவச் சேற்றினிலே – Naan Paava saettrinilae.’
- It includes several verses that express themes of redemption and spiritual joy.
- The lyrics celebrate being freed from sin and the transformative power of faith.
- The article also lists links to other Tamil Christian songs for further exploration.

