ஆ! கல்வாரி மலை – Ah! Kalvaari Malai Tamil Christian Lent days Good friday song lyrics
1. ஆ! கல்வாரி மலை நின்றதோர் சிலுவை
மகா நோவு நிந்தைச் சின்னம் பார்!
அதை நேசிக்கிறேன், அங்கென் நேசர் லோகை
மீட்க நீசர்க்காய் தியாகமானார்
பல்லவி
நான் பாராட்டுவேன் பூர்வக் குருசை
ஜெய சின்னம் படைக்கு மட்டும்!
பற்றிக் கொள்வேன் அவ் விருப்பக் குருசை
மாற்றி விண்கிரீடம் பெறுமட்டும்!
2. ஓ அப்பூர்வக்குருசு லோகத்தார் நிந்தித்தும்
என்னைக் கவர்ந்த தாச்சர்யமே;
தேவ ஆட்டுக்குட்டி விண்ணின் மேன்மை விட்டும்
அதைக் கல்வாரி சுமந்தாரே – நான்
3. அந்தக் கேடாமெனும் அந்தக் குருசின்
அதை பக்தியாய் சகிப்பேன்
அவரோர் நாழிகை அழைப்பார் மாளிகை
அங்கென் மகிமைப் பங்கடைவேன் – நான்
கல்வாரி மலை lyrics, Kalvaari Malai lyrics, good friday songs, lent days tamil
Aa Kalvaari Malai Nintrathoor Siluvai song lyrics in english
Ah! Kalvaari Malai Nintrathoor Siluvai
Maha Noouv Ninthai Sinnam Paar
Athai Neasikirean Angen Nesar Logai
Meetka Neesarkaai Thiyagamanaar
Naan Paarattuvean Poorva kurusai
Jeya sinnam Padaikku Mattum
Pattri Kolvean Av viruppa kurusai
Mattri Vinkeeredam Perumattum
Oh! Appoorva kurusu Logathaar ninthithum
Ennai Kavarntha Thaarcharyamae
Deva Aattukutti Vinnin Meanmai Vittum
Athai Kalvaari Sumantharae- Naan
Antha Keadamenum Antha Kurusin
Athai bakthiyaai Sakippean
Avaroor Naazhikai Azhaippaar Maazhikai
Angen Magimai Pangadaivean- Naan
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Aa Kalvaari Malai – ஆ! கல்வாரி மலை’, commonly sung during Lent and Good Friday.
- It includes several verses expressing devotion to the cross and references to biblical themes.
- The lyrics highlight the significance of sacrifice and reverence for the cross and its importance in Christian faith.


