கண்கள் பன்னீர் தரும் – Kangal Panneer Tharum Ullam Vanthu Vidum Theyva Thirumakavae Tamil Christmas Song Lyrics Sung By. Johnson Raju, Selva Johnson.
Kangal Panneer Tharum Christmas Song Lyrics
Kangal Panneer Tharum Christian Song Lyrics in Tamil
கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்
தெய்வ திருமகவே
உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு
ஏழைப் பாடுகின்றேன் (2)
கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ
1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்
உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் (2)
2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு
இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் (2)
கண்கள் பன்னீர் தரும் song lyrics, Kangal Panneer Tharum Lyrics, Christmas Song Lyrics
Kangal Panneer Tharum Christian Song Lyrics in English
Kannkal Panneer Tharum Ullam Vanthu Vidum
Theyva Thirumakavae
Un Thanga Maenikku Anpu Thaalaattu
Aelaip Paadukinten (2)
Kannnallo Ponnallo, Aaraaro Aareero
1. Nithiyam Thuranthaay Nee Ithirai Piranthaay
Un Sathiyathinai Aerpaen Naanaiyaa Ithirai Piranthaay
Aelaip Paadukinten Intha Aelaip Paadukinten (2)
2. Intha Paavikatkaay Neer Sontha Poomi Vittu
Ithu Enna Thiyaakamo Enna Anpitho Sontha Poomi Vittu
Aelaip Paadukinten Intha Aelaip Paadukinten (2)
#christianmedias
Key Takeaways
- The article features the lyrics to the Tamil Christmas song ‘கண்கள் பன்னீர் தரும் – Kangal Panneer Tharum’.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The song expresses themes of love and devotion, drawing on Christian imagery.
Estimated reading time: 2 minutes



