ஐயனே நரர்மீதிரங்கி அருள் – Aiyanae Narar Meethirangi Arul Tamil Christian Paamalaigal Song Lyrics
பல்லவி
ஐயனே நரர்மீதிரங்கி அருள் ஐயனே
சரணங்கள்
1.வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன்
துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும்.- ஐய
2.ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத் தவிக்கிறார்கள்
வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள்.- ஐய
3.மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன்
மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய்.- ஐய
4.முந்து மனுடருக்குத் தந்த வாக்குத்தத்தத்துன்
சிந்தை மகிழ்ந்தவர் நிர்ப்பந்தம் தவிர்க்க வேண்டும்.- ஐய
5.ஆகாதவன் மடிந்து சாகாதுயர் பிழைக்க
வாகாய் அருள் செயும் திரி யேகா உமக்குத் தோத்ரம்.- ஐய
ஐயனே நரர்மீதிரங்கி அருள் பாடல் வரிகள், Aiyanae Narar Meethirangi Arul Lyrics
Aiyanae Narar Meethirangi Arul song lyrics in English
Aiyanae Narar Meethirangi Arul Aiyanae
1.Vaiyam Kodukkapattu Noiyuthanaathi Unthan
Thuiya Aaviyai Viduththuiya Kirubai Puriyum
2.Aathaththin Makkal Ellam potha Thavikkiraarkal
Vedha Thurai Pirakaaram Neethathun Aavi Thanthaal
3.Mainthar Madinthu Nara Kanthanail Veezhathuntran
Mainthanin Aaviyai Thanthu Evvithamum Kaappaai
4.Munthu Manudarukku Thantha Vaakkuthaththathun
Sinthai Magilnthavar Nirpantham Thavirkka Veandum
5.Aakathavan Madinthu Sakaathuyar Pilaikka
Vakaai Arul Seiyum Thiriyeaga Umakkae Thoththram
Key Takeaways
- The article provides the Tamil Christian song lyrics for ‘ஐயனே நரர்மீதிரங்கி அருள் – Aiyanae Narar Meethirangi Arul’.
- It includes both the original Tamil lyrics and an English transliteration.
- The lyrics express themes of divine grace and spiritual guidance.
- Additionally, the article links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


