ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி – Oru Manamaai Ooridathil Tamil Christian Song Lyrics, Written and sung by Pas. John Jebaraj
ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி வந்துள்ளோம்
இந்த இடமுழுவதும் மகிமையால்
நிரப்பிடுமே- (2)
நிரப்பிடும் நிரப்பிடும் உம்
ஆவியாலே நிரப்பிடும்
நிரப்பிடும் நிரப்பிடும் உம்
வல்லமையால் நிரப்பிடும்-(2)
வரங்களால் நிரப்பிடும்
பெலத்தினாலே நிரப்பிடுமே -(2)
நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்- (1)
மேல் வீட்டு அறையினில்
ஊற்றின அபிஷேகத்தை
அக்கினி மயமாக எங்கள்
மீது ஊற்றுமே-(2)
ஊற்றிடும் ஊற்றிடும் அபிஷேகத்தை ஊற்றிடுமே – (2)
நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்-(1)
புது புது பாஷைகள்
நாங்கள் இன்னும் பேசணும்
பரலோகம் பிறப்பதை
அனுதினமும் பார்க்கணும்-(2)
பார்க்கணும் பார்க்கணும்
தரிசனங்கள் பார்க்கணுமே- (2)
நிரப்பிடும் வல்லமையால் நிரப்பிடும்-(1)
உலர்ந்த எலும்புகள்
உயிரோடு எழும்பணும்
அசைவுகள் உண்டாகி
அறுவடைகள் ( எழுப்புதல்)பெருகணும்-(2)
எழும்பணும் எழும்பணும்
சேனைகளாய் எழும்பணுமே – (2)
பரவணும் பரவணும்
எழுப்புதல் தீ பரவணும்
நிரம்பணும் நிரம்பணும்
சபைகளெல்லாம் நிரம்பணும்- (2)
ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி பாடல் வரிகள், Oru Manamaai Ooridathil Lyrics
Oru Manamaai Ooridathil song lyrics in English
Oru Manamaai Ooridathil Koodi Vandhuloem
Indha Idam Muluvadhum Magimyaal Nirappidumae-(2)
Nirappidum Nirappidum
Vum Aaviyaalae Nirappidum
Nirappidum Nirappidum
Vum Vallamayal Nirappidum-(2)
Varangalal Nirappidum
Belathinaalae Nirappidumae-(2)
Nirappidum…. Vallamayal Nirappidum-(1)
Mel Veetu Arayinil
Vuutrina Abishegathai
Akkini Mayamagha Engal
Meedhu Vuutrumae -(2)
Vuutridum Vuttridum Abisegathai Vuutridumae -(2)
Nirappidum… Vallamayal Nirapidumae -(1)
Pudhu Pudhu Baasaigal
Nangal Innum Pesanum
Paralogam Pirapadhai
Anudhinamum Paarkanum-(2)
Parkanum Parkanum
Darisanangal Parkanumae-(2)
Nirappidum… Vallamayal Nirappidum-(1)
Vularndha Elumbugal
Vuyiroedu Elumbanum
Asaivugal Vundaagi
Aruvadaigal ( Eluphudhal) Peruganum-(2)
Elumbanum Elumbanum
Senaigalai Elumbanumae -(2)
Paravanum Paravanum
Eluphudhal Thee Paravanum
Nirambanum Nirambanum
Sabaigallellam Nirambanum-(2)
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி – Oru Manamaai Ooridathil’.
- It conveys themes of unity, divine filling, and spiritual awakening.
- The song emphasizes the importance of experiencing God’s presence through worship and prayer.
- The lyrics suggest a desire for revival and the flourishing of life and faith.
- Additionally, the article provides an English translation of the song’s lyrics.
Estimated reading time: 2 minutes



