பச்சையான ஒலிவ மர – Patchaiyaana Olivamarakantru Tamil christian Jebathotta Jeyageethangal vol-36 song lyrics, written tune and sung by Father Berchmans.
பச்சையான ஒலிவ மரக்கன்று நான்
பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் -2
என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்
நான் நம்பிக்கை வைத்துள்ளேன் -2 – பச்சை
1.நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது
என்று நான் நன்றி சொல்வேன் -2
பாதம் அமர்ந்திருப்பேன் -2
அதுதான் மிக நல்லது
அபிஷேக ஒலிவமரம்
ஆலயத்தில் வளர்கின்றவன்
நான் அபிஷேக ஒலிவமரம்
தேவாலயத்தில் வளர்கின்றவன் – என் நேசர்
2.இன்பம் காண்பேன் திருவார்த்தையில்
தியானிப்பேன் இராப்பகலாய் -2
இலையுதிரா மரம் நான் -2
செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் – அபிஷேக
3.நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான்
வேர்கள் தண்ணீருக்குள் -2
பயமில்லை வெயில் காலத்தில் -2
பஞ்சத்திலே கவலையில்ல – அபிஷேக
பச்சையான ஒலிவ மரக்கன்று பாடல் வரிகள், Patchaiyaana Olivamarakantru lyrics, Jebathotta Jeyageethangal
Patchaiyaana Olivamarakantru Naan song lyrics in english
Patchaiyaana Olivamarakantru Naan
Paadi Paadi Kondaduvean Naan -2
En nesar Anbil Entreantaikkum
Naan nambikkai Vaithullean -2- Patchai
1.Neerae Ithai Seitheer Ummalthaan Vanthathu
Entru Naan Nantri Solvean-2
Paatham Amarnthiruppean-2
Athuthaan Miga nallathu
Abishega Olivamaram
Aalayaththil Valarkintravan
Naan Abishega olivamaram
Devalayaththil Valarkintravan – En nesar
2.Inbam Kaanbean thiruvaarthaiyil
Thiyanippean Rappagalaai-2
Ilaiyathira Maram Naan-2
Seivathellaam Nitchayam Vaaikkum – Abishega
3.Neerodai Arugae Valarkintra Maram naan
Vergal thannerukkul-2
Bayamillai veyil Kaalaththil-2
Panjaththilae Kavalaiyilla – Abishega
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the song ‘பச்சையான ஒலிவ மர – Patchaiyaana Olivamara’, written and sung by Father Berchmans.
- The song emphasizes themes of faith, gratitude, and growth through Biblical imagery.
- The lyrics express a deep connection with God, using metaphors like trees and water to convey hope.
- The article includes links to other Tamil Christian song lyrics, enhancing discoverability for readers interested in similar content.



