உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankayil Varaindhavare Tamil Christian song lyrics, written tune and sung by Sis.Vini sherin & P.S.Judah benhur
உள்ளங்கையில் வரைந்தவரே உசுரையும் தந்தவரே
உம்மைப்போல தெய்வம் இந்த உலகில் இல்லையே
அதை நினைச்சுத்தான் நான் பாடுறேன்
அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன்
1.முகத்தையும் பார்க்கலையே முகவரி பார்க்கலையே
உள்ளத்தைப் பார்த்து விட்டீர் ஆளுகையும் தந்து விட்டீர்
நினைச்சுத்தான் நான் பாடுறேன்
அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன்
2.நாட்களையும் பார்க்கலையே நாறுமென்றும் எண்ணலையே
பெயர் சொல்லிக் கூப்பிட்டீரே அற்புதமாய் மாற்றினீரே
நினைச்சுத்தான் நான் பாடுறேன்
அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன்
3.வயசும் ஆகிப் போச்சு சரீரமும் செத்துப் போச்சு
வயசும் ஆகிப் போச்சு கர்ப்பமும் செத்துப் போச்சு
வாக்கை நினைத்தவரே தகப்பனாக மாற்றினீரே
வாக்கை நினைத்தவரே தாயாக மாற்றினீரே
நினைச்சுத்தான் நான் பாடுறேன்
அதை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன்
உள்ளங்கையில் வரைந்தவரே உசுரையும் தந்தவரே
உம்மைப்போல தெய்வம் இந்த உலகில் இல்லையே இயேசையா (8)
உம்மை நினைச்சுத்தான் நான் பாடுறேன்
உம்மை நினைச்சுத்தான் உசுரும் வாழுறேன்
உள்ளங்கையில் வரைந்தவரே பாடல் வரிகள், Ullankayil Varaindhavare lyrics
Ullankayil Varaindhavare usuraiyum Song lyrics in English
Ullankayil Varaindhavare Usuraiyum Thanthavarae
Ummaipola Deivam Intha ulagail illaiyae
Athai Ninaichuthaan Naan paadurean
Athai Ninaichuthaan Usurum Vaaluren
1.Mugaththaiyum paarkkalaiyae Mugavari Paarkkalaiyae
Ullaththai paarthu Vitteer Aalugaiyum Thanthu vitteer
Ninaichuthaan Naan paadurean
Athai Ninaichuthaan Usurum Vaaluren
2.Naatkalaiyum paarkkalaiyae Naarumentrum Ennalaiyae
Peyar solli kooppitteerae Arputhamaai Maattrineerae
Ninaichuthaan Naan paadurean
Athai Ninaichuthaan Usurum Vaaluren
3.Vayasum Aagi pochu Sareeram seithu pochu-2
Vaakkai Ninaithavarae Thagapanga maattrineerae
Vaakkai ninaithavarae Thaayaga maattrineerae
Ninaichuthaan Naan paadurean
Athai Ninaichuthaan Usurum Vaaluren
Ullankayil Varaindhavare Usuraiyum Thanthavarae
Ummaipola Deivam Intha ulagail illaiyae Yesiay
Ummai Ninaichuthaan Naan paadurean
Ummai Ninaichuthaan Usurum Vaaluren
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘உள்ளங்கையில் வரைந்தவரே – Ullankayil Varaindhavare’ written and sung by Sis. Vini Sherin and P.S. Judah Benhur.
- It includes the full lyrics in Tamil along with an English translation.
- The lyrics express devotion and gratitude towards a divine presence, emphasizing themes of worship and reflection.
- The song has multiple verses, each highlighting different aspects of faith and experience.
- It provides links to related songs for further exploration of Tamil Christian music.

