நீ கடந்து வந்த பாதைகளை – Nee Kadanthu Vandha Padhaigalai New Year Tamil Christian song lyrics, written and sung by Adeline Rebecca Jerson & Arpana Sharon
நீ கடந்து வந்த பாதைகளை
அறிந்த தேவன் நான் அல்லவோ
நடத்திடுவேன் உயர்த்திடுவேன்
என் திட்டங்களை உன் வாழ்வில் நிறைவேற்றுவேன்
கைவிடுவேனோ கைவிடுவேனோ
உன்னை அழைத்த தேவன் நான் அல்லவோ
1.என் தேவன் எங்கே நீ அழுத போது
உண் சார்பில் வந்து தேற்றினேன்
உண் வலக்கரம் பிடித்து இது வரை நடத்தி
உந்தன் மேய்ப்பனாய் நான் இருந்தேன்
2.நீ சிந்தின கண்ணீர் எல்லாம் அறிந்த தேவன்
உனக்காக யாவையும் செய்வேனே
உன் தாயின் கருவில் அழைத்த தேவன்
உன்னை நான் என்றும் மறப்பேனோ
3.என் மீது நம்பிக்கை வைத்ததினால்
உனக்காக பந்தியை ஆயத்தம் செய்வேன்
உண் தலையை எண்ணெயால் அபிஷேகித்து
நன்மையையும் கிருபையும் உன்னை தொடரும்
நீ கடந்து வந்த பாதைகளை பாடல் வரிகள், Nee Kadanthu Vandha Padhaigalai Song Lyrics
Nee Kadanthu Vandha Padhaigalai song lyrics in english
Nee Kadanthu Vandha Padhaigalai
Arindha Dhevan Naan Allavo?
Nadathiduvaen Uyarthiduvaen
En Thitangalai Un Vazhvil Neeraivetruvaen
Kaividuveno Kaividuveno
Unnai Azhaitha Dhevan Naan Allavo?
1. En Dhevan Engai Nee Alludha Podhu
Unn Sarbil Vandhu Thetrinaen
Unn Valakaram Pidithu Idhu Varai Nadathi
Undhan Maepannai Naan Irudhen – 2
2. Nee Sindhina Kanneer Ellam Arindha Dhevan
Unnakaga Yavayum Saivenai
Unn Thaiyin Karuvil Azhaitha Dhevan
Unnai Naan Endrum Marpeno – 2
3. En Meedhu Nambikai Vaithadhinal
Unnakaga Pandhiyai Ayatham Saiven
Unn Thalayai Ennaiyal Abhishegithu
Nanmaiyum Kirubaiyum Unnai Thodarum – 2
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நீ கடந்து வந்த பாதைகளை – Nee Kadanthu Vandha Padhaigalai’.
- It emphasizes God’s support and guidance during difficult times, illustrating His constant presence and assistance.
- The lyrics reflect emotional themes such as tears, faith, and divine intervention in one’s life.
Estimated reading time: 2 minutes

