வார்த்தை இல்லை என் நெஞ்சில் – Vaarththai illai En Nenjil is a Tamil Christian Song Lyrics and sung by Giftson Durai, Innaindhen Ummile From Thoonga Iravugal 3
வார்த்தை இல்லை என் நெஞ்சில்
மனம் திறந்து பேச நினைத்தும்
வரிகள் இல்லை என் கையில்
பல மொழியில் கவிதை தெரிந்தும்
தாயிடம் பேச துடிக்கும்
சிறு மழலையின் தவிப்பும்
ஓராயிரம் என்னில் இருந்தும்
எதை முதலில் பாட முடியும் ?
நீரின்றி வாழ நினைத்தும்
நீங்காது நெஞ்சில் இருக்கும்
வழிமாறி ஓட துடித்தும்
அழகாய் மனதிலே நிலைக்கும்
உம் மனதை மாற்ற நினைத்தும்
எனை மிஞ்சி கொஞ்சி இழுக்கும்
என் மனதை மாற்றி அமைத்து
துணையானீர் நெஞ்சோடு நீர்
இணைந்தேன் உம்மிலே
வழிகள் தெரியாமல்
நிறைந்தேன் உம் அன்பிலே
நிலைகள் புரியாமல்-2
வாழ்க்கையில் உறவுகள்
நிரந்தரமாய் நிலைக்கும் என்று எண்ணினேன்
அந்த எண்ணங்கள் பொய்யானதே
வாழ்ந்திடும் நாட்களுள்
நிலைத்திடும் ஓர் உறவு நீர் என்பதை
நான் நித்தம் புரிந்துகொண்டேன்
நெருங்கிய ஓர் நண்பனாய்
விலகாமல் உடன் இருந்தீர்
களைப்பினிலும் இனிக்கும்
நினைவாக நெருங்கி நின்றீர்
என் வழியும் சத்யமும்
ஜீவனாய் நிலைத்து நின்றீர்
உம் வசனம் தீபமாய்
என் பாதைக்கு வெளிச்சம் தந்தீர்
இணைந்தேன் உம்மிலே
வழிகள் தெரியாமல்
நிறைந்தேன் உம் அன்பிலே
நிலைகள் புரியாமல்-2-வார்த்தை
வார்த்தை இல்லை என் நெஞ்சில் பாடல் வரிகள், Vaarththai illai En Nenjil Lyrics
Vaarththai illai En Nenjil song lyrics in English
Vaarththai illai En nenjil
Manam Thiranthu Pesa Ninaiththum
Varigal illai En kaiyil
Pala Mozhiyil Kavithai Therinthum
Thaayidam Pesa Thudikkum
Siru Mazhalayin Thavippum
Oraayiram Ennil Irunthum
Ethai Muthalil Paada Mudiyum ?
Neerindri Vaazha Ninaithum
Neengaathu Nenjil Irukkum
Vazhimaari Ooda Thudiththum
Azhagaai Manathilae Nilaikkum
Um Manathai Maatra Ninaiththum
Enai Minji Konji Izhukkum
En Manathai Maatri Amaiththu
Thunayaaneer Nenjodu Neer
Inainthaen Ummilae
Vazhigal Theriyaamal
Nirainthaen Um Anbilae
Nilaigal Puriyaamal-2
Vaazhkkaiyil Uravugal
Nirantharamaai Nilaikkum Endru Enninaen
Antha Ennangal Poyyanathae
Vaazhnthidum Naatkalul
Nilaiththidum Or Uravu Neer Enbathai
Naan Niththam Purinthu kondaen
Nerungiya Or Nanbanaai
Vilakaamal Udan Iruntheer
Kalaippinilum Inikkum
Ninaivaaga Nerungi Nindreer
En Vazhiyum Sathyamum
Jeevanaai Nilaiththu Nindreer
Um Vasanam Deepamaai
En Paathaikku Velicham Neer
Inainthaen Ummilae
Vazhigal Theriyaamal
Nirainthaen Um Anbilae
Nilaigal Puriyaamal-2-Vaarththai
Even when i am overflowing with poetry of love
I run out of words
Even when i expertise with so many languages
I run out of verses to describe you
Just like a day born child
I struggle to get my words out of mouth
When i have so much to sing
What can i put in first ?
When i had thoughts of living without you
You never left the depths of my heart
When i wanted to run away from you
You always stayed within my heart
When i tried changing your heart
You changed my heart indeed
You pampered my emotions
You became a steadfast companion for life so loyally
I merged to become a part of you
I had no other way
I was filled with your compassionate love
Unaware of what’s happening around
I had other companions of life who i thought would last
Nevertheless i realised you are the only permanent one
Like a friend who was so loyal,
Just like a sweet drink, when i was craving
You were the way, path and life
Your scripture lighted up my journey so that i could walk in the light.
I merged to become a part of you
I had no other way
I was filled with your compassionate love
Unaware of what’s happening around
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘வார்த்தை இல்லை என் நெஞ்சில் – Vaarththai illai En Nenjil’ sung by Giftson Durai.
- It features themes of love, devotion, and the struggle to express deep emotions.
- The lyrics depict a heartfelt connection with God and the longing for a spiritual relationship.
- The piece emphasizes the importance of loyalty and companionship in faith.
- It provides both Tamil lyrics and English translations for better understanding.
Estimated reading time: 3 minutes


