வருவாய் கருணா நிதியே – Varuvaai Karunaa Nithiye Gnanapaadalgal Tamil Christian song lyrics
வருவாய்! கருணா நிதியே!- புது
வருடமதில் துதி
1.வருடங்கள் வளர்ந்து வருகின்றவாறே
இருதயம் ஆவியில் இலங்கி யொரு
தருவினில் மாண்டுயிர்த் தெழுந்த நின் சீர் போல்
வருபவந் தனிலிறந் துயர் கதியே-வாகா யேகிட
2.ஆண்டதிற் புதிய ஆண்மையு மருளும்
வேண்டிய வாறே விளங்கி வளர்
ஆண்டவன் மந்தையில் ஆற்றிடத் தொண்டு
வேண்டிய மட்டும் விரைந்தீவாய்-வேத நாயகா
3.ஆதியிற் சபைகள் ஆகியவாறே
ஆதிபன் ஆவியின் அபிஷேகம்
ஜோதியோடேற்று ஜொலித்திட நாளும்
வேதியரோடு விழைந்துழைப்போம்-வீரா வேசமாய்
வருவாய் கருணா நிதியே song lyrics, Varuvaai Karunaa Nithiye song lyrics, Tamil songs
Varuvaai Karunaa Nithiye song lyrics in english
Varuvaai Karunaa Nithiye Puthu
Varudamathil Thuthi
1.Varudangal Valarnthu Varukintravarae
Irudhayam Aaviyil Elangi Oru
Tharuvinil Maanduyirthu ELuntha Nin Seer poal
Varubavan thanilira Thuyar Kathiyae Vaha Yeagida
2.Aandathir Puthiya Aanmaiyum Marulum
Veandiya Vaarae Vilangi Valar
Aandavan Manthaiyil Aattrida Thondu
Veandiya Mattum Viraintheevaai Vedha Naayaga
3.Aathiyir Sabaigal Aagiyavarae
Aathiban Aaviyin Abisheham
Jothiyodeattru Jothlithida Naalum
Vedhiyarodu Vilanthulaippoam – Veera veasamaai
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics to the Tamil Christian song ‘வருவாய் கருணா நிதியே – Varuvaai Karunaa Nithiye.’
- It includes three verses celebrating spiritual themes and devotion.
- The article also provides an English transliteration of the song lyrics for accessibility.
- Additionally, the article lists links to other related Tamil Christian songs.



