ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே – oliyai vasthiramai Tharithavarae song lyrics
ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே,
வானங்களை திரைப்போல் விரித்தவரே
மேகங்களை உந்தன் ரதமாக்கினீர்,
காற்றின் செட்டைகள் மேல் செல்பவரே,
அழகான ஒரு சத்தம் காதில் கேட்க,
ஓடோடி வந்தேனே உம்மை பார்க்,
எனக்காக காத்திருக்கும் உறவை கண்டேன்
எனக்காக பரிதவிக்கும் அன்பை கண்டேன்
அவர் நாமம் அதிசயமானவர்,
பரிசுத்தமுள்ளவர், மகத்துவமானவர்,
அவர் நாமம் சர்வ வல்லவர்,
உன்னதமானவர்,
துதிகளின் பாத்திரர்,
இம்மானுவேலன் என்னோடு இருக்க
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இம்மானுவேலன் என்னோடு இருக்க
வேறென்ன வேண்டும் இந்த உலகத்திலே – அவர் நாமம்.
தேற்றரவாளன் என் சார்பில் இருக்க
உலகத்தில் எந்த அன்பும் தோற்றே போகும்
தேற்றரவாளன் என் சார்பில் இருக்க
உலகத்தில் எந்த அன்பும் தோற்றே போகும் – அவர் நாமம்.
oliyai vasthiramai Tharithavarae song lyrics in english
oliyai vasthiramai Tharithavarae
Vaanangalai Thiraipol Virithavarae
Meagankalai Unthan Rathamakkineer
Kaattrin Settaikal Mel Selbavarae
Alagana Oru saththam Kaathil Keatka
Oododi Vantheanae Ummai paarkka
Enakkaga Kaathirukkum Uravai kandean
Enkkaga Parithavikkum Anbai kandean
Avar Naamam Athisayamanavar
Parisuthamullavar
Magathuvamanavar
Avar Naamam Sarva vallavar
Unnthamanavar
Thuthikalaim Paathirar
Immanuvealan Ennodu Irukka
Verenna Vendum ulgaththilae
Immanuvealan Ennodu Irukka
Verenna Vendum Intha ulagathilae – Avar Naamam
Theattravalan En Saarbil Irukka
Ulagaththil Entha Anbum Thottrae pogum
Theattravalan En Saarbil Irukka
Ulagaththil Entha Anbum Thottreae pogum – Avar Naamam
