ஆனந்தமே பரமானந்தமே எந்தன் – Aananthamae paramanandamae endan

Faith Score0
Faith Score0

ஆனந்தமே பரமானந்தமே எந்தன் – Aananthamae paramanandamae endan

ஆனந்தமே பரமானந்தமே எந்தன்
ஆத்தும நேசரின் மெய் அன்பினால்

அவரன்பின் பாதத்தை அனுதினமும் தேடி
கிருபையின் பாதத்தில் பரிவுடன் கூடி
ஆவியினால் நிறைந்தே கவி பாடி
அவருக்கே செலுத்துவோம் துதிகோடி

1.கிறிஸ்துவின் அன்பை அறியாமலே – நான்
கிறிஸ்துவின் நடத்துதல் தெரியாமலே
வானவர் வாக்குகள் அறிந்திடாமல் – நான்
வழிவிலகி தூர போயிருந்தேன் – என்னை
கிருபையின் கரத்தினால் திருப்பினாரே – அவர்
கருணையின் கரங்களில் அணைத்தனரே

2.எண்ணில்லா மீறுதல் என்னிடமிருக்க
மன்னித்தாரே என்னை மாதயவாய்
அன்னையை போலெனக்கன்பளித்தாரே – நான்
என்னத்தை கொடுப்பேன் இயேசுவுக்காய் – மெய்
நன்றியினால் உள்ளம் மகிழ்ந்திடுதே – நான்
என்றுமே அவருக்காய் பிழைத்திடவே

3.உலகம் மாமிசம் ஒன்று கூடி – எந்தன்
உவகையை மாற்றும் வேளையிலே
கலக்கத்தினால் நான் கண்ணீர் விடும் வேளை
கலங்காதே திகையாதே மகளே (மகனே) என்று – தன்
ஆணிக்கடாவின கரங்களினால் – என்
கண்ணீரை துடைத்தாரே அன்புகொண்டு

4.உன்னை நான் அறிவேன்என் மகளே (மகனே) உன்
பெலவீனத்தை நான் அறிந்திடுவேர்
கள்ளனை அறிந்த கர்த்தனேசு நான்
தள்ளவே மாட்டேன் சோர்ந்திடாதே – நீ
உள்ளளவும் அல்லேலூயா பாடி
மகிழ்வாய் மகனே (மகளே) எனத் தேற்றினாரே

ஆனந்தமே பரமானந்தமே song lyrics,  Aananthamae paramanandamae song lyrics, Tamil songs

Aananthamae paramanandamae endan song lyrics in english

1.Aananthamae paramanandamae -endan
Aathuma nesarin mei anbinal
Avaranbin paathathai anuthinam thedi
Kirubaiyin paathathil parivudan koodi
Aaviyinaal nirainthae kavi paadi
Avarukkae seluthuvom thuthi kodi

2.Kiristhuvin anbai ariyamalae – naan
Kiristhuvin nadathuthal theriyamalae
Vaanavar vaakugal arinthidamal – naan
Vali vilagi thoora poirunthen – ennai
Kirubaiyin karathinal thiruppinarae – avar
Karunai in karangalil anaithanarae

3.Unnai naan ariven en magalae ( maganae) un
Belaveenathai naan arinthiduven
Kallanai arintha karthan Yesu naan
Thallavae maaten sornthidathae – nee
Ullalavum alleluia paadi
Magilvaai maganae ( magalae) ena thetrinaarae

 

Key Takeaways

  • The article features the song ‘ஆனந்தமே பரமானந்தமே எந்தன் – Aananthamae paramanandamae endan.’
  • It includes the Tamil lyrics, showcasing themes of love and connection to divinity.
  • The lyrics express a quest for divine grace and deep spiritual emotions.
  • The piece compares the relationship with Jesus to that of a nurturing parent.
  • It also provides an English translation of the Tamil lyrics for better understanding.

Estimated reading time: 2 minutes


Recommended: Bible, Christian Books, Songs & More


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo