அதிசயமானவரே என் அன்பு இயேசுவே – Athisiyamaanavare En Anbu Yesuvae Tamil Christian song lyrics, Written tune and sung by Chelladurai & Ben samuel
அதிசயமானவரே என் அன்பு இயேசுவே
ஒரு வார்த்தை சொன்னதுமே
குருடர் முடவர் நடக்கின்றாரே-2
அதிசயமானவரே…
1.வானமும் பூமியும் படைத்தீரையா
உம் வார்த்தையாலே அவை உருவாயிற்று-2
உம் வார்த்தையில் வல்லமை உள்ளது
அதனால் வானம் பூமி வந்தது-2-அதிசய
2.கடலை பார்த்து சொன்னீரையா
இரையாதே அமைதலாயிரு
உம் வார்த்தையில் வல்லமை உள்ளது
அதனால் காற்றும் நின்றது-2-அதிசய
3.மரித்த லாசரை கண்டீரையா
லாசருவே எழுந்து வா என்று-2
உம் வார்த்தையில் வல்லமை உள்ளது
லாசருக்கு ஜீவன் வந்தது-2-அதிசய
அதிசயமானவரே என் அன்பு இயேசுவே பாடல் வரிகள், Athisiyamaanavare En Anbu Yesuvae lyrics
Athisiyamaanavare En Anbu Yesuvae song lyrics in English
Athisayamanavarae En Anbu Yesuvae
Oru Vaarthai Sonnathumae
Kurudar Mudavar Nadakkintrarae -2
Adisayamanavarae
1.Vaanamum Boomiyum padaitheeraiya
Um vaarthaiyalae Avai Uruvayittru-2
Um Vaarthaiyil vallamai Ullathu
Athanaal Vaanam Boomi vanthathu -2- Aathisayam
2.Kadalai Paarthu sonneeraiya
Iraiyathae Amaithalayiru
Um Vaarthaiyil Vallamai Ullathu
Athanaal Kaattrum Nintrathu -2- Aathisayam
3.Maritha Lasarai Kandeeraiya
Lazaruvae Elunthu Vaa Entru-2
Um Vaarthaiuil Vallamai Ullathu
Lazarukku Jeevan Vanthathu -2- Aathisayam
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘அதிசயமானவரே என் அன்பு இயேசுவே – Athisiyamaanavare En Anbu Yesuvae’.
- The song emphasizes the power of Jesus’ words, highlighting miracles like healing the blind and raising Lazarus.
- It includes an English translation of the lyrics for broader understanding.
- The article also provides links to other Tamil Christian songs for further exploration.


