இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம் – Yesuvin Naamathai Potriduvom Endrum Avar Thoothi Satriduvom Karadumuradana Pathaiyil Tamil Christmas Song Lyrics.
Yesuvin Naamathai Potriduvom Christmas Song Lyrics
Yesuvin Naamathai Potriduvom Christian Song Lyrics in Tamil
இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்
என்றும் அவர் தூதி சான்றிடுவோம்
1. கரடுமுரடான பாதையில்
கால் தடுமாறி ஏங்குகையில்
கருணையாய் பேசி கரமதை நீட்டி
காத்திடும் கரமதை பாடிடுவோம்
2.பாவத்தின் பாரத்தை நீக்கினாரே
சாபத்தின் அகோரத்தை போக்கினாரே
சாகாததான சாவதை வென்று
தேவக்குமாரனை பாடிடுவோம்
3. யோர்தானை கடந்திடும் நேரமதில்
அனைத்திடுவார் அவர் மார்பதினில்
அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும்
அன்பரின் நாமத்தை பாடிடுவோம்
Yesuvin Naamathai Potriduvom Christian Song Lyrics in English
Yesuvin Namathai Potriduvom
Endrum Avar Thoothi Satriduvom
1.Karadumuradana Pathaiyil
Kaal Thadumari Aengkukaiyil
Karunaiyai Paesi Karamathai Neetti
Kathidum Karamathai Patiduvom
2.Pavathin Parathai Nekkinaarae
Sapathin Akoarathai Pokkinaarae
Sagathathana Savathai Vendru
Devakkumaranai Patiduvom
3.Yorthanai Kadanthidum Naeramathil
Anaithiduvar Avar Marpathinil
Akkarai Saerthu Akamakizhvikkum
Anbarin Namathai Patiduvom
#christianmedias
Key Takeaways
- The article features the Tamil Christmas song lyrics for ‘Yesuvin Naamathai Potriduvom’.
- It includes the lyrics in both Tamil and English, emphasizing the worship of Jesus.
- The song discusses themes of grace, salvation, and the celebration of Jesus’s name.
Estimated reading time: 2 minutes
