Naan Vazhuvaen Tamil Christian Song Lyrics, Written and sung by Prophet John Abraham & Pastor John Androse – நான் வாழுவேன்
என்னை அழைத்தீரே என் இயேசுவே
உம்மை மட்டும் உறுதியாய் நான் நம்புவேன்
கை விடாமல் என்னை நீர் நடத்தினீர்
நன்றி சொல்ல வார்த்தை ஒன்றும் இல்லையே-2
(Chorus)
நான் வாழுவேன் உமக்காகவே
என்றும் உயர்த்துவேன் உம்மை மட்டுமே
எந்த நிலையிலும் உம்மை நம்புவேன்
நீரே நிரந்தரம் உம்மை நம்புவேன்-2
1.குறை உள்ள பாத்திரமாய் இருந்த என்னையும்
நிரம்பி வாழ்ந்திட செய்பவரே-2
வறட்சியின் நடுவே நடந்தாலும்
நீர் ஊற்றாய் வந்தவரே-2(நான் வாழுவேன்)
2.துன்பத்தின் பாதையில் நடந்து போகையில்
நிழல் போல என் பின்னே வந்தவரே-2
கால்கள் இடறாமல் சரிந்திட நேராமல்
உம் தோளில் சுமந்தவாரே-2 (நான் வாழுவேன்)
Naan Vazhuvaen Song Lyrics, நான் வாழுவேன் பாடல் வரிகள்
Naan Vazhuvaen Lyrics in English
Ennai Azhaitheerae En Yesuvae
Ummai Mattum Uruthiyaai Naan Nambuvean
Kai vidamal Ennai neer Nadathineer
Nantri Solla Vaarthai Ontrum Illaiyae -2
Naan Vazhuvaen Umakkagavae
Entrum Uyarthuvean Ummai mattumae
Entha Nilaiyilum Ummai Nambuvean
Neerae Nirantharam Ummai Nambuvean -2
1.Kurai Ulla Paathiramaai Iruntha Ennaiyum
Nirambi Vaalnthida Seibavarae-2
Varatchiyin Naduvean Nadanthalum
Neer Oottraai Vanthavarae -2- Naan Vaaluvean
2.Thunbaththin Paathaiyil Nadanthu Pogaiyil
Nizhal Pola En Pinnae Vanthavarae -2
Kaalgal Idaramal Sarinthida Neramal
Um Thozhil Sumanthavarae -2- Naan Vaaluvean
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Naan Vazhuvaen’ written and sung by Prophet John Abraham and Pastor John Androse.
- The song expresses deep faith and devotion to Jesus, emphasizing trust in Him through various life’s challenges.
- The lyrics include themes of reliance on God, even in times of difficulty or drought.
Estimated reading time: 2 minutes



